தங்கத்தின் விலையில் பாரிய மாற்றம்

வரலாற்றில் தங்கத்தின் விலையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம் உலகில் பல நாடுகளில் கோவிட் தொற்று பரவல் ஆரம்பித்ததை தொடர்ந்து தங்கத்தின் விலையிலும் தொடர்ச்சியாக அதிகரிப்பு பதிவாகி வருகின்றது. கோவிட் வைரஸ் பரவலால் சர்வதேச பங்குச் சந்தையில் நிலையற்ற தன்மை காணப்படுவதுடன் உலகப் பொருளாதாரமும் சரிவைச் சந்தித்து வருகின்றது. இந்நிலையில், தங்கத்தின் விலையானது நீண்டகால நோக்கில் மேலும் அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கணித்து வருகின்றனர். இதற்கமைய, தங்கத்தின் விலையானது அடுத்த 12 – 15 மாதங்களில் உச்சம் தொடலாம் […]

மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதம் அதிகரிப்பு

கொள்கை வட்டி வீதத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபை தீர்மானித்துள்ளது. 50 புள்ளிகளால் கொள்கை வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நிலையான வைப்புக்கான வட்டி 5.5 வீதமாகவும் நிலையான கடனுக்குரிய வட்டி 6.5 வீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. கடனுக்கான நிலையான வட்டி வீதம் அதிகரிக்கப்படுவதுடன், வங்கிகளின் வட்டி வீதம் 9.5 வீதமாக காணப்படுகின்றது. ⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் […]

இறக்குமதியால் பாதிக்கப்படும் பீட்ருட் செய்கையாளர்கள்

பாகிஸ்தானிலிருந்து தொடர்ச்சியாக நாட்டிற்கு பீட்ருட் இறக்குமதி செய்யப்பட்டால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுமென பீட்ருட் செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ். மாவட்டத்தில் சுமார் 20 ஹெக்டேர் பீட்ருட் செய்கை முன்னெடுக்கப்படுகின்றது. வலிகாமம் வடக்கில் இரண்டு வாரங்களில் பீட்ருட் அறுவடை செய்யப்படவுள்ளது. இந்த நிலையில், வௌிநாடுகளில் இருந்து பீட்ரூட் இறக்குமதி செய்யப்படுமானால், தமது உற்பத்திக்கான சந்தை வாய்ப்புகள் இல்லாமல் போகுமென செய்கையாளர்கள் கவலை தெரிவித்தனர். பலாலி – வசவிளானிலும் 2 ஏக்கரில் பீட்ரூட் செய்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. உரமின்றி பாரிய இன்னல்களுக்கு மத்தியில் […]

நாடு ரூ.190 – சிவப்பு பச்சை ரூ.180

அரிசியின் கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்ட நிலையில், அரிசியின் விலை மேலும் அதிகரித்துள்ளமையினால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். பெரும்பாலான கடைகளில் வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி 160 முதல் 180 ரூபாவுக்கும், நாட்டு அரிசி 170 முதல் 190 ரூபாவுக்கும், சம்பா அரிசி 230 முதல் 260 ரூபாவுக்கும் விற்கப்படுகின்றன. மேலும் அரிசி விலைக் கட்டுப்பாடு நீக்கப்பட்ட தையடுத்து சில வியாபாரிகள் அரிசியை தன்னிச்சையான விலைக்கு விற்று மக்களை சுரண்டுவதாகவும், இதனால் தாங்கள் மிகவும் சிரமத்திற்கு […]

இன்றைய நாணய மாற்று விகிதம்!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 50 சதம் விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 269 ரூபா 26 சதம். விற்பனை பெறுமதி 277 ரூபா 71 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 224 ரூபா 95 சதம் விற்பனை பெறுமதி 233 ரூபா 80 சதம். சுவிஸ் பிராங் ஒன்றின் […]

இயற்கையான வனப்பகுதிக்குள் இறப்பர் செய்கையை உள்ளடக்க தீர்மானம்

எதிர்காலத்தில் நாட்டின் இயற்கையான வனப்பகுதிக்குள் இறப்பர் செய்கையை உள்ளடக்க சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் சுற்றாடல்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வருடம் 500 ஹெக்டயரில் இறப்பர் செய்கையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்ட பணிகளுக்காக 100 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. நாட்டில் இதுவரை 136,000 ஹெக்டயரில் இறப்பர் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் […]

மத்திய வங்கியின் அறிவிப்பு

இலங்கைக்கு வெளியில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படும் பணிகள் தொடர்பில் வெளிநாட்டுச் செலாவணியை மாத்திரம் ஏற்றுக்கொள்வதனைக் கட்டாயமாக்கப்படும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து சுற்றுலா நிறுவனங்களுக்கும் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது ⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com 📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு […]