மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று(24) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 50 சதம் விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 267 ரூபா 88 சதம், விற்பனை பெறுமதி 276 ரூபா 31 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 224 ரூபா 49 சதம் விற்பனை பெறுமதி 233 ரூபா 8 சதம். சுவிஸ் பிராங் ஒன்றின் […]

IMF விவகாரம் – அரசில் முரண்பட்ட நிலைப்பாடு

நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்குச் சர்வதேச நாணய நிதியத்தை(IMF) நாடுவதே ஒரே தீர்வாக அமையும் என்று பல்வேறு தரப்பினரால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இந்த விடயத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். எனினும் அரசாங்கம் இந்த விடயத்தில் தெளிவான நிலைப்பாடு எதனையும் மேற்கொள்ளாதிருக்கிறது. இந்த தருணத்தில் சர்வதேச நாணய நிதியத்தை நாட அவசியம் இல்லை என்றும், உள்நாட்டு பொறிமுறைகள் ஊடாக தற்போது நாடு இருக்கும் நிலையிலிருந்து மீட்க முடியும் என்றும் மத்திய […]

இலங்கையர் அல்லாதவர்களிடம் விருந்தகங்கள் அமெரிக்க டொலராக பெற வேண்டும்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையினால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று இன்று (24)வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையர் அல்லாதவர்களிடம் விருந்தகங்கள் கட்டணங்களை வசூலிக்கும்போது அமெரிக்க டொலராக பெற வேண்டுமென்பதை கட்டாயப்படுத்தி மேற்படி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com 📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை […]

சீனாவிற்கு போகவேண்டிய ஆர்டர்கள் இந்தியா பக்கம் திரும்புவது ஏன்?

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உலக மக்கள் அதிகளவில் வாங்க விரும்புவதாக டி.ஜி.எஃப்.டி அமைப்பு கருத்துக்கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்றைய சூழலை பொறுத்தவரை இந்தியாவில் விளைவிக்கப்படும் விவசாய பொருட்கள் முதல் எஃப்.எம்.சி.ஜி பொருட்கள் வரை எல்லாவற்றிற்கும் வெளிநாடுகளில் மவுசு அதிகமாக உள்ளது. மேட் இன் இந்தியா: ‘மேட் இன் இந்தியா’ என குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்களை வெளிநாட்டு மக்கள் இப்போது விரும்பி வாங்க ஆரம்பித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதைக் கருத்தில் கொண்டுதான், சமீபத்தில் கூட தமிழகத்தில் இருந்து அதிகமான பொருட்கள் […]

மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு!

பேலியகொடை மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலைகள் கடந்த நாட்களை விட மீண்டும் அதிகரித்துள்ளது. மலையகத்தில் இருந்து வரும் மரக்கறிகளின் அளவில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். பதுளை உட்பட பல மரக்கறி பயிரிடும் பிரதேசங்களில் உரம் கிடைக்காத காரணத்தினால் விவசாயிகள் தற்போது பயிர்ச்செய்கையில் இருந்து விலகியுள்ளனர். இதன் காரணமாக கொழும்பில் மரக்கறிகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பேலியகொடை மெனிங் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் இன்று (24) […]

சந்தையில் மெழுகுவர்த்தியின் விலை அதிகரிப்பு

ஹட்டன் உள்ளிட்ட முக்கிய பெருந்தோட்ட நகரங்களில் மெழுகுவர்த்தியின் விலை அதிகரித்துள்ளது. சிறிய மெழுகுவர்த்தியின் மொத்த விலை ரூ.7.50 ஆக வும், சாதாரண அளவு மெழுகுவர்த்தி ரூ.37.50 ஆகவும் விற்கப்படுகின்றன. ஒரு பக்கெற்றில் 40 மெழுகுவர்த்திகள் இருப்பதாகவும், ஒரு மாதத்துக்குள் சுமார் ரூ.100 வரை உயர்ந்துள்ளதாக வும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நாட்களில் மெழுகுவர்த்திகளுக்கு நுகர்வோரிடம் அதிக கேள்வி இருப்பதாகவும் வியாபாரிகள் கூறுகின் றனர். ⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக […]

ஒமிக்ரோன் பரவினால் இலங்கையின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும் ஆபத்து

இலங்கையின் பொருளாதாரம் மேலும்பாதிக்கப்படுவதை தடுப்பதற்கு அரசாங்கம் ஒமிக்ரோனை கட்டுப்படுத்தவேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒமிக்ரோன் வேகமாக பரவுகின்றது என தெரிவித்துள்ள ரணில்விக்கிரமசிங்க மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களால் தொழில்புரியவோ அல்லது பொருளாதாரத்திற்கு பங்களிப்பு வழங்கவோ முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார். பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியை சந்திப்பதை தடுப்பதற்காக அரசாங்கம் ஒமிக்ரோனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சுகாதார பணியாளர்கள் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக கடுமையாக பாடுபட்டனர்-என தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் […]