இலங்கையின் ஏற்றுமதி 23 சதவீதத்தால் அதிகரிப்பு

இலங்கையின் ஏற்றுமதி 23 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு இலங்கையின் ஏற்றுமதி 12.3 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு அது 15.12 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். ⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி […]
50 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகள் இன்று ஏலத்திற்கு!

50 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகள் இன்று(28) ஏலங்களின் அடிப்படையில் வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி, 2025 ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியை முதிர்வுக் காலமாகக் கொண்ட 15 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான முறிகள் ஏலமிடப்படவுள்ளன. அத்துடன், 2033 ஜனவரி 15ஆம் திகதியை முதிர்வுக் காலமாகக் கொண்ட 35 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான முறிகளும் ஏலமிடப்பட உள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது ⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 […]
மேலும் 26 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டது

இலங்கை மத்திய வங்கி கடந்த 25 ஆம் திகதி மேலும் 26 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளது. இதற்கமைய, மத்திய வங்கி இந்த வருடத்தில் மொத்தமாக 146 பில்லியன் ரூபா பெறுமதியான நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 18 மற்றும் 20ஆம் திகதிகளில் மத்திய வங்கி நாணயத்தாள்களை அச்சிட்டது. ⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே […]
சேதன உரத்தை பயன்படுத்தி வெற்றிகரமாக விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது

அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள சேதன உரத்தை உரியவாறு பயன்படுத்தி, விவசாயிகள் பிரச்சினைகளின்றி விவசாய நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். களுத்துறை – பண்டாரவளை பிரதேசத்தில் நேற்று(27) ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சேதன உரத்தைப் பயன்படுத்தியமையால் சிறிதளவான விவசாயிகளுக்கு விளைச்சல் குறைவடைந்துள்ளதென விவசாயிகள் சுட்டிக்காட்டியதாகவும் அவர் தெரிவிதுள்ளார். எவ்வாறிருப்பினும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள நனோ திரவ உரம் மற்றும் சேதன உரத்தை பயன்படுத்தியமையால் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கப்பட […]
19 வயது மாணவர்.. மிரண்டு போன எலான் மஸ்க்.

டெக்னாலஜியில் அசத்திய 19 வயது மாணவர்.. மிரண்டு போன எலான் மஸ்க்.. 5,000 டாலர் வாங்கிட்டு எனக்கு ‘அத’ பண்ணி கொடுங்க உலகின் மிகப் பெரிய பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஒனருமான எலான் மஸ்க், தனது தனிப்பட்ட ஜெட் விமானத்தின் நகர்வுகளைக் கண்காணிக்கும் @ElonJet என்ற ட்விட்டர் கணக்கை நீக்க 19 வயதான கல்லூரி மாணவர் ஒருவருக்கு 5,000 டாலர் வழங்கியுள்ள சமபவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் தொழில்நுட்பத்தில் சிறந்து வழங்குபவர்களுக்கு எலான் மஸ்க் […]
வருடாந்தம் சுமார் 600 மில்லியன் பிளாஸ்டிக் கரண்டிகள் அகற்றப்படுகின்றன

வருடாந்தம் சுமார் 600 மில்லியன் பிளாஸ்டிக் கரண்டிகள் சுற்றுச்சூழலில் வெளியேற்றப்படுவதாக சுற்றாடல் அமைச்சரான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் அமைச்சு மற்றும் பிரம்பு, பித்தளை, மட்பாண்டங்கள், மரச்சாமான்கள் மற்றும் கிராமப்புற தொழில்துறை மேம்பாட்டு அமைச்சு ஆகியவை சுற்றுச்சூழலுக்கு பிளாஸ்டிக்கை அகற்றுவதைக் குறைப்பதற்கான தீர்வுகளைத் தேட புதிய விளம்பரத் திட்டத்தை ஆரம்பித்துள்ளன. பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக மக்கும் இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. ⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் […]
இலங்கையின் கார்களின் விலை வீட்டின் விலையை விட அதிகம்

இலங்கையில் பயன்படுத்தப்படும் கார்கள் தற்போது தங்கத்தை ஒத்ததாக இருப்பதாக சர்வதேச ஏஎப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏஎப்பி(AFP) இன் அண்மைய அறிக்கையின்படி, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி யால் கார்களின் விலைகள் வீட்டு விலைகளை விட அதிகமாக உயர்ந்துள்ளன. 22 மில்லியன் மக்கள் வசிக்கும் தீவு வங்குரோத்து நிலையின் விளிம்பில் உள்ளது. பண வீக்கம் அதிகமாக உள்ளதுடன் உணவு, மருந்து மற்றும் எரிபொருளை வாங்குவதற்குத் தேவையான டொலர்களை சேமிக்க அரசாங்கம் ‘அத்தியாவசியமற்ற’ இறக்குமதிகளைத் தடை செய்துள்ளது. வாகனச் […]