உக்ரேன் தாக்குதல் ஏன்? ரஷ்யா வெளியிட்ட வீடியோ!

உக்ரைன் ராணுவ நடவடிக்கைக்கான உண்மையான காரணம் குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் சில ரகசிய ஆவணங்களை வெளியிட்டுள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்தில் ஊடகங்களுக்கு அனுப்பிய வீடியோ வெளியீட்டில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த காரணம் என்ன என்பது குழப்பமான விஷயமாக உள்ளது. காரணம் வெவ்வேறு வழக்குகளில் வெவ்வேறு காரணங்கள் கூறப்பட்டன. ரஷ்யா உக்ரைன் போருக்குப் பின்னால் உள்ள இருண்ட உண்மை ரஷ்ய-உக்ரைன் போருக்குப் பின்னால் உள்ள இருண்ட உண்மையைக் கொண்டுவருகிறது. […]

மசகு எண்ணெய் விலை 30 சதவீதத்தினால் அதிகாிப்பு

யுக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக சந்தையில் எண்ணெய் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. அதன்படி, பிரென்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 109 டொலர் 30 சதமாகவும், அமெரிக்க WTI எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 107 டொலர் 40 சதமாகவும் உள்ளது. இதேவேளை, மேற்கத்தேய நாடுகள் எரிபொருள் இறக்குமதியை இடைநிறுத்தியதன் காரணமாக ரஷ்யாவின் மசகு எண்ணெய் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பெப்ரவரி 24 ஆம் திகதியிலிருந்து மசகு […]

சூரிய சக்தி மின் நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தம்

திருகோணமலை, சம்பூரில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையமொன்றை அமைக்கும் ஒப்பந்தமொன்று இன்று மாலை கைச்சாத்திடப்படவுள்ளது. இலங்கை மின்சார சபை மற்றும் இந்தியாவின் தேசிய அனல்மின் கூட்டுத்தாபனத்துக்கும் (NTPC) இடையில் இந்த கூட்டு முயற்சிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக […]

கோதுமை மா விலை 40 ரூபாவினால் அதிகரிக்கிறது!

கோதுமை மாவின் விலையை ப்ரீமா நிறுவனமும் அதிகரிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய, ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 40 ரூபாவினால் அதிகரிப்பதாக ப்ரீமா நிறுவனம் அறிவித்துள்ளதென விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கோதுமை மா விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக செரண்டிப் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று (11) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த விலை அதிகரிப்பை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து […]

இந்தியா 500 மில்லியன் டாலர் கடன் வழங்குகிறது

500 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வரியை இந்தியா நடைமுறைப்படுத்தியுள்ளது, இதைப் பயன்படுத்தி இலங்கை எண்ணெய் இறக்குமதி செய்ய முடியும், விலைகள் குறைவாக இருக்க அச்சிடப்பட்ட பணம், இறக்குமதியை சாதனை அளவில் உயர்த்தியது, அந்நிய செலாவணி பற்றாக்குறையை தூண்டியது மற்றும் எண்ணெய் இறக்குமதி செய்வதை கடினமாக்கியது. இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதலைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் மூன்றாம் நாடுகளில் இருந்து எண்ணெய் வாங்குவதற்கு இலங்கை கடன் வரியைப் பயன்படுத்தலாம் என்று பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. […]

லங்கா IOC விலையை மீண்டும் அதிகரித்துள்ளது.

இதன்படி, அனைத்து விதமான டீசலில் விலையை அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது. அனைத்து விதமான ஒரு லீட்டர் டீசலில் விலையை 75 ரூபாவினாலும், ஒரு லீட்டர் பெற்றோலின் விலையை 50 ரூபாவினாலும் அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது. இந்த விலை உயர்வானது, இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் […]

இலங்கை இறக்குமதி செய்த பசுக்கள் உயிரிழப்பு

பசில் ராஜபக்ச பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்த காலத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பசு மாடுகளில் 3 ஆயிரத்து 635 பசு மாடுகள் ஆயுட் காலத்திற்கு முன்னர் திடீர் திடீரென மரணமடைந்துள்ளதாகவும் இதன் காரணமாக காப்புறுதி இழப்பீடுகளை பெற முடியாமல் போயுள்ளதாகவும் கோப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை மொனிக் பார்ம் மற்றும் ரிதியகம ஆகிய அரச பண்ணைகளில் மாத்திரம் உயிரிழந்த பசுக்களின் எண்ணிக்கை என அதில் கூறப்பட்டுள்ளது. கோப் குழுவின் தலைவரான பேராசிரியர் சரித்த […]