விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் தட்டுப்பாடு!

விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றுக்கான தட்டுப்பாடு தொடர்கின்றது. பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நேற்றும் இன்றும் நீண்ட வரிசையில் காத்திருந்தமையை அவதானிக்ககூடியதாக இருந்தது. டீசல் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வர மேலும் 2 நாட்கள் செல்லும் என கனியவள கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது. இதேவேளை எரிவாயு விநியோகம், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் லிட்ரோ நிறுவனத்தினால் மீள ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் சந்தையில் தட்டுப்பாடு தொடர்வதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். திறக்கப்பட்டுள்ள எரிவாயு விற்பனை […]
இரும்பு கம்பிகளின் விலை அதிகரிப்பு

சந்தையில் விற்பனை செய்யப்படும் ஒரு டன் இரும்பு கம்பியின் விலை கடந்த 3 நாட்களுக்குள் 38,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது. முன்னர் 254,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு டன் இரும்பு கம்பியின் விலை தற்போது 292,500 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதற்கமைய 10 மில்லிமீற்றர் இரும்பு கம்பி ஒன்று 1,040 ரூபாவுக்கும், 12 மில்லிமீற்றர் கம்பி 1,500 ரூபாவுக்கும், 16 மில்லிமீற்றர் கம்பி ஒன்று 1,725 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறயினும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை […]
டீசலின் விலையை 120 ரூபாவாக அதிகரிக்க வேண்டும்

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் ஒரு லீற்றர் டீசலின் விலையை 120 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். டீசல் லீற்றர் ஒன்றிற்கான நட்டம் 120 ரூபாய் என்ற போதிலும் ஒரு லீற்றர் டீசல் 55 ரூபாவினால் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக அதிகரித்துள்ள எரிபொருள் விலைகள் பெற்றோல் மற்றும் சுப்பர் டீசலுக்கு ஏற்பட்ட நட்டத்தை மட்டுமே ஈடுசெய்யும். டீசலுக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடு செய்ய லீற்றருக்கு 120 […]
யாழ் பலாலிக்கு நேரடியாக வந்திறங்கும் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் 30ஆம் திகதி இலங்கை வரவுள்ளார். அவர் இந்தியாவிலிருந்து விமானம் மூலம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு (பலாலி) வருகை தரவுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இந்தியத் தூதர் கோபால் பாக்லே ஆகியோர் அவரை வரவேற்கவுள்ளனர். பல்துறை, தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி (BIMSTEC) மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இலங்கை வருகிறார். இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் எதிர்வரும் 18ஆம் திகதி கொழும்பு வருவதாக […]
835 ரூபாவினால் அதிகரிக்கவுள்ள சமையல் எரிவாயு

12.5 Kg எரிவாயுவின் விலையை 850 ரூபாவினால் அதிகரிக்குமாறு லிட்ரோ நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது 2 700 ரூபாவுக்கு விற்கப்படும் எரிவாயு , 835 ரூபாவால் விலை அதிகரிக்கப்பட்டால், எரிவாயு ஒன்றின் விலை 3 535 ரூபாவாக உயர்வடையலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் […]
பேரீச்சம்பழம் இறக்குமதி கட்டுப்பாட்டை நீக்கம்

பேரீச்சம்பழம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை நீக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பேரீச்சம்பழம் உட்பட 367 பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் வெளியிடப்பட்டது. எனினும், ரமழான் நோன்பு ஆரம்பிக்கப்படுவதால், பேரீச்சம்பழத்திற்கான வரியை அறிவிடாதிருக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் […]
பணவீக்கம் 3 மடங்காகு, அரிசி 300 ஐ நெருங்கும்

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசியின் விலை சுமார் 50% வரை அதிகரிக்கலாம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில் உள்ளூர் அரிசியின் விலையும் அதற்கேற்ப அதிகரித்து கிலோ ஒன்றின் விலை 300 ரூபாவை நெருங்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். சீனி, பால் மா, மரக்கறிகள், எரிவாயு, எரிபொருள், பாண், பணிஸ், ஆடைகள், புத்தகங்கள், சப்பாத்துகள், […]