தங்கத்தின் விலை 150,000 ரூபாவை தாண்டியது

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று மேலும் அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். ரஷ்யா – உக்ரைன் நெருக்கடியால் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 150,000 ரூபாவாகும். அத்துடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 139,000 ரூபாவாகும். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 […]

பொருளாதார நெருக்கடி மக்களுக்கு உரையாற்றவுள்ளார்

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதன்கிழமை (16) நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்தது, பொது மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் ரூபாவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து அனைத்து அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் கடுமையாக உயர்ந்து வருகின்றன. உரையின் உள்ளடக்கம் நாட்டில் நிலவும் சூழ்நிலையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து […]

சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஸ்ட அதிகாரி விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் இன்று நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அவர் நாளைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது நாடு முகங்கொடுத்துள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு, உதவி வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! […]

காகிதம் – மூலப்பொருட்களிலும் தட்டுப்பாடு

தற்போது நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக அச்சிடுவதற்கான காகிதம் மற்றும் மூலப்பொருட்களிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காகிதம் மற்றும் மூலப்பொருட்களின் விலை 3 மடங்கினால் சந்தையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் புத்தக வெளியீட்டாளர்களும் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். இதேவேளை, சந்தையில் காகிதங்களின் விலையும் தற்போது அதிகரித்துள்ளது. பேனை மற்றும் பென்சில் ஆகியவற்றின் விலைகள் 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதன் விற்பனையாளர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, காகிதம் மற்றும் மூலப்பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக அரசாங்கத்தின் அச்சக பணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் […]

யாழ்.மாணவன் தேசிய ரீதியில் முன்னிலை!

2021ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தோற்றிய யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை, மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்சன் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார். 198 புள்ளிகளை பெற்றுள்ள நிலையில், அவர் தேசிய ரீதியில் முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கொவிட்-19 தொற்று பரவல் காரணமாக, பாடசாலை கற்றல் செயற்பாடுகள் கடந்த வருடம் பாதிக்கப்பட்டிருந்தது. எனினும், சவால்களுக்கு மத்தியில் தாம் இந்த பெறுபேற்றை பெற்றுள்ளதாக மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்சன் எமது செய்தி […]

மின்வெட்டினால் எதுவும் செய்ய முடியவில்லை

இலங்கையில் பணத்தை அச்சிடும் நடவடிக்கை காரணமாக டொலர் நெருக்கடி ஏற்பட்டது மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக இலங்கைக்கான சுற்றுலாவை விரைவில் முடிவிற்கு கொண்டுவர வேண்டியிருக்கும் என ஜேர்மனியைச் சேர்ந்த தனது யூடியுப்பில் தெரிவித்துள்ளமை பலரின் கவனத்தை கவர்ந்துள்ளது. ஜேர்மனியைச் சேர்ந்த கென் என்பவரே தனது யூடியுப் வீடியோவில் இதனைத் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளிற்கு பயணம் மேற்கொள்ளும்போது நீங்கள் பல சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், எனத் தெரிவித்துள்ள அவர் ஆனால் இலங்கையில் இந்தச் சவால்கள் மோசமடை கின்றன […]

எரிபொருள் தாங்கிகள் இரத்து மீண்டும் தட்டுப்பாடு

இந்த வார இறுதிக்குள் டீசல் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என அதிகாரிகள் கூறினாலும், இந்த வார இறுதி வரை தொடரும் என பெற்றோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று முத்துராஜவெல முனையத்தில் சுமார் 20,000 தொன் டீசல் சரக்கு இறக்கப்பட்ட போதிலும், அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்கே அது போதுமானதாக இருக்கும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை, இம்மாதம் 17 மற்றும் 18ஆம் திகதிகளில் வரவிருந்த நான்கு பெற்றோல் மற்றும் டீசல் கப்பல்களும் இரத்துச் […]