உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி – இலங்கையில் குறைவடையாதது ஏன்?

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதென அகில இலங்கை நகை கடை உரிமையாளர் சங்கத்தின் பொருளாளர் ஆர். பாலசுப்ரமணியம் தெரிவித்தார். இதற்கமைய, செட்டியார் தெருவில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, 150, 500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. அதேநேரம், 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, 141, 625 ரூபாவாக காணப்படுகிறதென அவர் குறிப்பிட்டார் 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் […]

உலக சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை, இன்று மேலும் குறைவடைந்துள்ளது. இதன்படி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, 98 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் அதன் விலை, 100 டொலர் அளவில் காணப்பட்டது. கடந்த சில நாட்களாக, ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகின்ற நிலையில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைவடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் […]

இந்திய பிரதமரை பெசில் சந்தித்தார்

நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நிதியமைச்சர் இந்தியா சென்றுள்ளார். அவர் இந்த பயணத்தின்போது, இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஸ் வர்தன் ஷ்ரிங்லாவையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். டெல்லியில் நடந்த இந்த சந்திப்பின்போது இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இலங்கை திறைசேரி செயலாளர் எஸ் ஆர். ஆட்டிகல ஆகியோரும் கலந்துகொண்டதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பில் இலங்கைக்கான நிதி உதவிகள் சம்பந்தமாகவும் இரு நாடுகளுக்கும் […]

எரிவாயு விநியோகம் இடைநிறுத்தம்!

கையிருப்பு கிடைக்காமையால், லிட்ரோ மற்றும் லாப்ஃஸ் எரிவாயு நிறுவனங்கள், எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தி உள்ளன. அந்த நிறுவனங்களின் தலைவர்கள் இதனை அறிவித்துள்ளனர். எரிவாயு கப்பல்களுக்கான கொடுப்பனவுகளை செலுத்த முடியாதுள்ளது. இதனால், எரிவாயு கிடைக்காமையால், விநியோகத்தை இடைநிறுத்த உள்ளதாக லிட்ரோ மற்றும் லாப்ஃஸ் எரிவாயு நிறுவனங்களின் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். டொலர் நெருக்கடியால், நாணயக் கடிதங்களை விடுவிக்க முடியாமையால், 3,500 மெற்றிக் டன் எரிவாயு தாங்கிய கப்பலுக்கு கொடுப்பனவை செலுத்த முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாணயக் கடிதங்களைத் திறக்க முடியாமையால், லாப்ஃஸ் […]

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று (16) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 264 ரூபா 66 சதம் விற்பனை பெறுமதி 274 ரூபா 99 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 346 ரூபா 72 சதம். விற்பனை பெறுமதி 360 ரூபா 18 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 293 ரூபா 68 சதம் விற்பனை பெறுமதி 304 ரூபா 47 சதம். சுவிஸ் பிராங் […]

தனியார் தாங்கி ஊர்தி போராட்டம் கைவிடப்பட்டது!

நாடளாவிய ரீதியில் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகளில் இருந்து விலகியிருந்த இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளது. அமைச்சர் காமினி லொக்குகேவுடன் இடம்பெற்ற சுமுகமான கலந்துரையாடலை அடுத்து போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்தது. நாட்களுக்கு முன்னர் போக்குவரத்து கட்டணத்தை 60% அதிகரிக்குமாறு கோரி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு கடிதம் ஒன்றை குறித்த சங்கத்தினர் அனுப்பியுள்ளனர். இதற்கு பதிலளித்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், டீசல் விலை […]

பதுக்கிவைக்கப்பட்டிருந்த 4000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு

அங்குனகொலபெலசவில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 4000 சமையல் எரிவாயு சிலிண்டர்களை பொலிஸார்கைப்பற்றியுள்ளனர். எரிவாயு சிலிண்டாகளை சேமிப்பதற்கான ரனா என்ற பகுதியில் இவற்றை பதுக்கிவைத்திருந்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு லொறிகள் இரண்டு கொள்கலன்களில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் காணப்பட்டன என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்;ட சமையல் எரிவாயுசிலிண்டகர்களை மீட்ட பொலிஸார் அவற்றை நுகர்வோர் அதிகார சபையை சேர்ந்தவர்களிடம் வழங்கியதை தொடர்ந்து அதனை அதிகாரிகள் பொதுமக்களிற்கு விநியோகித்தனர். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com […]