பிரித்தானியாவில் மோசமடையும் பணவீக்கம்!

பிரித்தானியாவில் பணவீக்கமானது மேலும் அதிகரிக்க கூடும் என பேங் ஒப் இங்கிலாந்து (The Bank of England) எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நீடித்துள்ள நிலையில், பிரித்தானியாவில் எரிபொருள் விலை சடுதியாக அதிகரித்துள்ள பின்னணியில் பணவீக்கம் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரித்தானியாவில் பணவீக்கமானது அடுத்த மாதமளவில் 8 வீதமாக உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பேங் ஒப் இங்கிலாந்து (The Bank of England) நான்கு மாதங்களில் மூன்றாவது […]
இலங்கை ரூபாவின் மதிப்பு ஏன் குறைந்தது

எமது நாட்டில் என்ன பிரச்சினை? தற்போது எமது நாட்டில் பொருட்களின் விலை கூடிக்கொண்டு போகின்றதே என்ன காரணம், *உலக சந்தையில் எமது நாட்டு ரூபாபிற்கான மதிப்பு குறைந்துகொண்டு வருகின்றது. அதனால் நாம் மசகு எண்ணெய் போன்ற பொருட்களை இறக்குமதி செய்யும்போது டொலரிற்கு பெறுமதியான ரூபாயினை அல்லது டொலரினை முன்னைய காலங்களில் கொடுத்ததை விட அதிகபடியாக கொடுக்கவேண்டியுள்ளது. -சரி இலங்கை ரூபாவின் மதிப்பு ஏன் குறைந்தது, *ஒருவரிடமோ அல்லது ஒரு நாட்டிடமோ பொறுமதியான ஒன்றோ அல்லது பல பொருட்கள் […]
யாழ் ஏர்போர்ட், துறைமுகங்களில் கவனம் செலுத்தும் இந்தியா

இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் வருகையின் போது உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்காக இலங்கைக்கான 1 பில்லியன் டாலர் அவசரக் கடனில் கையெழுத்திட இந்தியா தயாராகி வரும் நிலையில், பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தின் கூட்டு மேம்பாடு குறித்த முந்தைய முன்மொழிவுகளை இறுதி செய்ய இலங்கை முயற்சிக்கும். இந்த இரண்டு திட்டங்களும் யாழ்ப்பாண தீபகற்பத்தில், தமிழ்நாட்டுக் கடற்கரைக்கு அருகில் உள்ளவை. மூன்று நாள் பயணமாக புதன்கிழமை டெல்லி வந்த பசில் ராஜபக்சே, பிரதமர் நரேந்திர […]
இலங்கைக்கு கூடுதலாக ரூ.7,500 கோடி கடனுதவி

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.7,500 கோடி) கடனுதவி வழங்க இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Neighborhood first. India stands with Sri Lanka. US$ 1 billion credit line signed for supply of essential commodities. Key element of the package of support extended by […]
இன-மத உணர்வை தூண்டி ஆட்சி செய்தால் இலங்கை மாதிரி நிலைமை ஏற்படும்! – ஆனந்த் ஸ்ரீனிவாசன்

கொழும்பு: இலங்கையில் நிலவும் மாபெரும் பொருளாதார வீழ்ச்சிக்கு இன-மத உணர்வுகளை தூண்டும் அந்நாட்டு அரசின் கொள்கையும் ஒரு காரணம் என்று பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். இந்த பொருளாதார சரிவின் இன்னொரு கோணத்தை அவர் விவரித்து இருக்கிறார். இலங்கையில் தற்போது வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.. இந்த பொருளாதார நெருக்கடி பற்றி எளிதாக சொல்ல வேண்டும் என்றால் பின்வருமாறு இரண்டு வரிகளில் சொல்லிவிடலாம்… டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் […]
எரிவாயு தரையிறக்குவதில் சிக்கல்!

சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்த ஓமான் நிறுவனத்திற்கு செலுத்தப்பட வேண்டிய 8 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டுள்ள போதிலும், எரிவாயுவினை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடனுக்கான காலம் நிறைவடைந்துள்ள நிலையில், மேலும் 6 மில்லியன் அமெரிக்க டொலர் இன்றைய தினத்திற்குள் செலுத்தப்பட வேண்டும் என குறித்த நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. அந்த தொகையினை செலுத்துவதற்கான கால அவகாசத்தை பெற்றுக்கொள்வதா? அல்லது வேறு நடவடிக்கை எடுப்பதா என்பது குறித்து தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக லிட்ரோ நிறுவனத்தின் உள்ளக தகவல்கள் […]
தொடர்ந்து சரியும் ரூபாவின் பெறுமதி

பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) இன்று தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரொன்றுக்கு எதிரான ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துவரும் நிலையில், அதன் வெகுவான வீழ்ச்சி இன்று பதிவானது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் நாளாந்த வெளிநாட்டு நாணயமாற்று வீதத்தின் அடிப்படையில், இன்று புதன்கிழமை அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 264.66 ரூபாவாகவும் விற்பனை விலை 274.99 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அமெரிக்க டொலரொன்றுக்கு எதிரான ரூபாவின் பெறுமதி […]