இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி

இந்திய கடன் முறையின் கீழ், அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்கான இறக்குமதியாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்கான இறக்குமதியாளர்கள் பதிவு செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கைக்குக்கு இடையில் ஏற்படுத்திக் கொண்டுள்ள இணக்கப்பாட்டிற்கு அமைய, அத்தியாவசிய உணவுப் பொருள், மருந்துகள், சீமெந்து, துணி வகைகள், விலங்குணவுகள், விசேட உர வகைகள், தொழிற்சாலைக்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களை இறக்குமதியாளர்கள் இதன் போது பதிவு செய்து கொள்ள முடியும். இவ்வாறான பொருட்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய […]

இந்த ஆண்டில் இரண்டு இலட்சத்து 32 ஆயிரத்து 89 சுற்றலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர்!

இந்த ஆண்டின், கடந்த 15ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இரண்டு இலட்சத்து 32 ஆயிரத்து 89 சுற்றலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர். மார்ச் மாதத்தின், முதல் 15 நாட்களில், 3,255 பேர் நாட்டுக்கு சுற்றுலா மேற்கொண்டதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமாலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில், ஒரு இலட்சத்து 78,834 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர். அதிகமான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர். இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை […]

மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகாிப்பு!

யுக்ரைனில் போர்நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கை பொய்த்து போனதால் நேற்று உலக எண்ணெய் விலை சுமார் 10 சதவீதம் உயர்ந்தது. அதன்படி, ப்ரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 8.55 டொலர் அதிகரத்து, 107 டொராக இருந்தது. அத்துடன், ஒரு பீப்பாய் அமெரிக்க WTI மசகு எண்ணெயின் விலை 8 டொலர் அதிகரித்து 104 டொலராக ஆக உயர்ந்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் […]

தங்கத்தின் விலை மேலும் உயர்வு

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், தங்கத்தின் விலை மேலும் உயர்வடைந்துள்ளது. இதற்கமைய, கொழும்பு செட்டியார் தெருவில் 24 கரட் தங்கத்தின் விலை, பவுண் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது. 22 கரட் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரித்துள்ளதென கொழும்பு செட்டியார் தெரு நகை கடை உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் ஆர். பாலசுப்ரமணியம் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் […]

மின்சக்தி, மீள்புதுப்பிக்கத்தக்க துறையில் இந்திய, இலங்கை

மின்சக்தி, மீள்புதுப்பிக்கத்தக்க வளசக்தித் துறையில் இந்திய-இலங்கை பேச்சுவார்த்தை 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com 📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும் 🛒 இலங்கையில் உள்ளவர்கள் […]

லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் ஆரம்பம்!

நாடு முழுவதும் உள்ள பிரதேசங்களுக்கு, சமையல் எரிவாயுவை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று முதல் இடம்பெறுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நாளொன்றுக்கு 120, 000 வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய தற்போது நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு எதிர்வரும் சில தினங்களில் கிரமமாக குறைவடையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்திற்கு அண்மையில், நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலில் இருந்து 3, 500 மெட்ரிக் டன் எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் நேற்று மாலை […]

அவுஸ்திரேலியாவில் பிள்ளைகளுடன் காருக்கு தீ மூட்டி உயிரிழந்த தமிழ் தாய்

அவுஸ்திரேலியாவின் பேர்த் பகுதியில் காருக்குள் தீ வைத்து உயிரிழந்த தமிழ் குடும்பம் பற்றிய மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. திங்கள்கிழமை காலை 11.45 மணியளவில் பெர்த்தின் தெற்கு புறநகர் பகுதியில் உள்ள ஜான் கிரஹாம் ரிசர்வ் பகுதிக்கு ஹோண்டா ஜாஸ் காரில் தீ வைக்கப்பட்டது. தீ அணைக்கப்பட்ட பிறகு, பொலிசார் 40 வயதுடைய தாய், அவரது 10 வயது மகள், 8 வயது மகனின் சடலங்களை மீட்டனர். இது கொலை, தற்கொலை சம்பவம், வெளியிலிருந்து யாரும் சம்பந்தப்படவில்லையென […]