600 ரூபாவினால் அதிகரிக்கும் பால்மா விலை

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் பால்மா விலை 600 ரூபாவினால் அதிகரிக்கும் நிலையேற்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை மீண்டும் அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக சந்தையில் பால் மாவின் விலை அதிகரிப்பு மற்றும் டொலரின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக பால் மாவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் பால் மாவின் விலையை 600 ரூபாவினாலும், 400 கிராம் பால் […]
இலங்கையில் அதிகரித்த சைபர் குற்றவாளிகள்

நாட்டில் அதிகரித்துள்ள இணையக் குற்றங்களை கட்டுப்படுத்த தேசிய கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு (CCID) தெரிவித்துள்ளது. அத்துடன், நைஜீரிய சைபர் குற்றவாளிகளை நாடு கடத்தவும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. தற்போது ஒரு தேசிய சைபர் பாதுகாப்பு உத்தி உருவாக்கப்பட்டு வருவதுடன், வெளிநாட்டு சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் நைஜீரியர்கள். 12 மாத காலப்பகுதியில், 5,400 முறைப்பட்டு தரவுகளை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றங்களில் […]
அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க நடவடிக்கை

டொலர் தட்டுப்பாடு காரணமாக கொழும்புத் துறைமுகத்தில் சிக்கியுள்ள, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசியப் பொருட்களை விடுவிக்குமாறு வர்த்தக அமைச் சர் பந்துல குணவர்தன அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இந்தியாவிடம் இருந்து இலங்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி கிடைத்துள்ளதால், உரிய நேரத்தில் உரிய பொருட்களை கொடுப் பனவு அடிப்படையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் […]
உடனடியாக பதவி விலக வேண்டும், எதிர்க்கட்சி

ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சி கோரியுள்ளது. பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தவறிவிட்டதாக பாராளுமன்ற உறுப்பினரான ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தற்போதைய போக்கு தொடர்ந்தால் குடிமக்கள் அவர்களை பதவிகளில் இருந்து நீக்குவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். பொருளாதாரத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் […]
சுற்றுலா வலயமாக சிகிரியா பெயரிடப்படவுள்ளது

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனற்ற நாட்டின் முதலாவது சுற்றாடல் நேயமிக்க சுற்றுலா வயலமாக சிகிரியா இந்த வருடம் பெயரிடப்படவுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, மத்திய கலாசார நிதியம், வனவிலங்குகள் திணைக்களம் ஆகியன இணைந்து இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். சிகிரியாவை பார்வையிடச் செல்லும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். சிகிரியாவை அண்மித்த பகுதியில் உள்ளக விமான […]
சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்பட்டது

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் மசகு எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் காலவரையறையின்றி மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மசகு எண்ணெய் மற்றும் எரிபொருள் நெருக்கடி முன்னெப்போதும் இல்லாத அளவில் தற்போது அதிகரித்துள்ளது. இதற்கு முன்னரும் மசகு எண்ணெய் பற்றாக்குறை காரணமாக இரண்டு தடவைகள் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com […]
இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (18.03.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com 📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் […]