இன்றைய நாணய மாற்று விகிதங்கள்!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபா 94 சதம் விற்பனை பெறுமதி 306 ரூபா 77 சதம். சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 284 ரூபா 64 சதம். விற்பனை பெறுமதி 296 ரூபா 55 சதம். கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 210 ரூபா 52 சதம் விற்பனை பெறுமதி 219 ரூபா 62 சதம். அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் […]

தேயிலை தெங்கு பயிரிடுவதற்கு அவதானம்

தற்போது பயிரிடப்பட்டுள்ள இடங்களுக்கு மேலதிகமாக, நாட்டின் ஏனைய பகுதிகளிலும், தேயிலை மற்றும் தெங்கு என்பனவற்றை பயிரிடுவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்குரிய பொருத்தமான இடங்களுக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். நெதர்லாந்து அரசாங்கத்தின் அணுசரனையின் கீழ், புதிய விவசாய முறைகளை கண்டறிவது தொடர்பான நிகழ்வொன்றில் பங்கேற்று அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 […]

சர்வதேச அழைப்பு கட்டணங்களும் அதிகரிப்பு!

தொலைபேசிகளின் சர்வதேச அழைப்புகளுக்கான கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் […]

வருகையில் தாமதம் தட்டுப்பாடு தொடரும்!

நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெற்று வருகின்ற போதிலும், நுகர்வோர் மத்தியில் நிலவும் கேள்வி இதுவரையில் பூர்த்தி செய்யப்படவில்லை. கடந்த 2 தினங்களுக்கு முன்பாக நாட்டை வந்தடைந்த கப்பலில் இருந்து தரையிறக்கப்பட்ட 3,500 மெட்ரிக் டன் எரிவாயு தற்போது நிறைவடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இன்றைய தினம் குறித்த நிறுவனத்தினால் 80,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், 3,500 மெட்ரிக் டன் அளவிலான எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் இன்று நாட்டை […]

மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டால் ஆத்திரமடைந்த மக்கள்

அரசாங்கம் தற்போதைய பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியாததால் ஆத்திரமடைந்த மக்கள் தமக்கு மண்ணெண்ணெய் வழங்குமாறு கோரி இன்று காலை வீதியில் இறங்கிப் போராடியுள்ளனர். மண்ணெண்ணெய் கோரி கொழும்பு ஒறுகொடவத்தை பிரதேச மக்கள் கொழும்பு பேஸ்லைன் வீதியை ஒறுகொடவத்தை சந்தியிலிருந்து மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, வீதியை விட்டு விலகி, போக்கு வரத்துக்கு அனுமதி அளித்துள்ளனர். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ […]

எருமை மாட்டின் மீது மழை பொழிந்த நிலை

நாட்டில் அனைத்துப் பொருட்களுக்கும் தட்டுப்பாடுகள் அதிகரித்துவரும் நிலையில் மக்கள் செய்வதறியாது திணறி வருகின்றனர். அந்தவகையில் எரிபொருள், எரிவாயு வரிசையில் தற்பொழுது மருந்துப்பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டில் 250 அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டில் மருந்து பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளதாகவும் 250 மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அரசமருந்து கூட்டுத்தாபனம் சுகாதாரத்துறைக்கு அறிவித்துள்ளது. உணவுப்பொருட்கள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை தியாகம் செய்தாலும்கூட மருந்துப்பொருட்களை எவ்வாறு கைவிடுவது […]

தொடர்ந்து எரிபொருளை இலங்கைக்கு வழங்க முடியாது

இலங்கைக்கு தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியாது என இந்திய எண்ணெய் நிறுவனம்(ஐஓசி) இலங்கைக்கு அறிவித்துள்ளது. இந்தியக் கடன்களில் இருந்து தொடர்ந்து எரிபொருளைப் பெறுவதே நோக்கம் என்று எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர்.ஒல்கா குறிப்பிடுகிறார். எனினும், இந்த அறிவிப்பின் காரணமாக, மற்ற விநியோகஸ்தர்களிடமிருந்து எரிபொருளை வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது என்றார். இந்திய கடன் திட்டத்தின் கீழ் டீசல் ஏற்றிய கப்பல் வந்துள்ளதால், பெற்றோலியக் கூட்டுத் தாபன நாட்டுக்குத் தேவையானதைக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். மேலும், சப்புகஸ்கந்த எண்ணெய் […]