மின் துண்டிப்பு நேரம் நீடிப்பு?

தற்போது ஆறரை மணித்தியாலங்களுக்கு அமுலாக்கப்படும் மின்தடை அடுத்த வாரத்தில் 10 மணித்தியாலங்களாக அதிகரிக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மின்னுற்பத்தி நிலையங்களுக்கு அவசியமான எரிபொருள் மற்றும் நீர் இன்மையால், மின் உற்பத்தி குறைந்த மட்டத்தில் உள்ளமையே இதற்கு காரணமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, தேசிய மின் கட்டமைப்புக்கு 270 மெகாவொட் மின்சாரத்தை வழங்கும் கெரவலப்பிட்டி மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகள், உலை எண்ணெய் இன்மையால் நேற்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க […]

புகையிரத சேவை கட்டணங்கள் அதிகரிப்பு

நகரங்களுக்கிடையிலான, நீண்ட தூர புகையிரத சேவைகள் மற்றும் விசேட அதிவேக ரயில் போக்குவரத்து சேவைகளுக்கான பிரயாண சீட்டின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் (23) எவ்வித முன்னறிவிப்புமின்றி அதிகரிக்கப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன இன்று (24) தெரிவித்தார். சில புகையிரத போக்குவரத்து கட்டணங்கள் 60 வீதத்தாலும், சில ரயில் போக்குவரத்து கட்டணம் 50 வீதத்தாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுமேத சோமரத்ன மேலும் குறிப்பிட்டார். 23-03-2022 நள்ளிரவு முதல் அனைத்து புகையிரத பயணக் கட்டணங்களும் […]

La-Perfumerie புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளது !

La-Perfumerie இலங்கையில் மிகவும் விரும்பப்படும் வர்த்தக நாமங்களில் ஒன்றாக இருக்கின்ற La-Perfumerie பெப்ரவரி 26 ஆம் திகதி சனிக்கிழமையன்று தனது தயாரிப்புகளை மீண்டும் சந்தைக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் தனது புத்தம் புதிய பயணத்தை ஆரம்பித்தது. தற்போதைய சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க, கொழும்பில் உள்ள The Gourmet Boutique ல் இந்த வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது. கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கௌரவ ஹரின் பெரனான்டோ முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். பிரதம விருந்தினரையும், ஏனைய விருந்தினர்களையும் La-Perfumerie […]

சுற்றுலா அபிவிருத்தி சபையை ஜனாதிபதி கோட்டாபய பார்வையிட்டார்

இலங்கையை சுற்றுலாப் பயணிகளின் ஆசியப் பயண இலக்காக மாற்ற முடியும். இதற்கான தடைகளை நீக்கி, உலகளாவிய ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் மூலம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் திட்டங்களை வகுக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். ஆண்டின் முதல் காலாண்டில் 260,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இது கடந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் வருகையை விட அதிகமாகும். இந்த ஆண்டு இறுதிக்குள் 1.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலக்கை அடைய […]

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (24.03.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com 📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் […]

வங்கிகளின் தொழிற்பாடுகள் சீராக இடம்பெறுகின்றன

அரச வங்கிகளின் தொழிற்பாடுகள் சீராக இடம்பெறுகின்றது – இலங்கை மத்திய வங்கி அறிக்கை முரணாக வெளியிடப்பட்டுவரும் அறிக்கைகளுக்கெதிராக, வங்கித்தொழில் முறைமை உறுதியாகச் செயற்படுகின்றது என்றும் அரச வங்கிகளின் தொழிற்பாடுகள் சீராக இடம்பெறுகின்றதெனவும், நிதி அமைச்சும் இலங்கை மத்திய வங்கியும், பொதுமக்களுக்கும் ஏனைய அனைத்து ஆர்வலர்களுக்கும் உறுதியளிக்கின்றது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 […]

ரஷ்யா, இலங்கை தேயிலைக்கான கேள்வி குறையவில்லை

ரஷ்யாவில் இலங்கை தேயிலைக்கான கேள்வி உள்ளபோதிலும் அதனை ஏற்றுமதி செய்வதில் இலங்கை நெருக்கடியில் உள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான யுத்தம் இடம்பெற்ற போதிலும் இலங்கை தேயிலைக்கான கேள்வி குறையவில்லை என இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. மாற்று வழிகளை பயன்படுத்தி சிரமங்களுக்கு மத்தியில் இலங்கை, ரஷ்யாவிற்கு தேயிலையை ஏற்றுமதி செய்வதாக தேயிலை சபை தலைவர் ஜயம்பதி மொல்லிகொட தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைக்கான பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு மாற்று […]