IMF அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல்

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையை நாடாளுமன்றில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையின் உறுப்புரை 4 பணிக்குழு அறிக்கையின் கீழ் இலங்கை தொடர்பான 2021ம் ஆண்டுக்கான அறிக்கை கடந்த 25ஆம் திகதி வெளியிடப்பட்டது. இதனை நாடாளுமன்றில் முன்வைக்குமாறு அண்மையில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் அதனை நாடாளுமன்றில் முன்வைப்பதற்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் […]

ரூபா வீழ்ச்சியினால் மூன்று வாரங்களில் 250 பில்லியன் ரூபாவை இலங்கை நட்டத்தை ஈட்டியுள்ளது.

அந்நிய செலாவணி பற்றாக்குறையை உருவாக்க பணம் அச்சிடப்படும் போதெல்லாம் அதிகாரிகளால் டாலர்களை கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளான இலங்கையின் அரச நிறுவனமான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், கிடைக்கக்கூடிய தரவுகளின் அடிப்படையில் ரூபாயின் வீழ்ச்சியால் மூன்று வாரங்களில் குறைந்தது 250 பில்லியன் ரூபாவை இழந்துள்ளது. மத்திய வங்கியின் பணப்புழக்க ஊசி மூலம் பணம் செலுத்தும் சமநிலை பிரச்சனைகள் ஏற்படவில்லை, மாறாக இறக்குமதிகள் – முக்கியமாக எண்ணெய் – மற்றும் நடப்புக் கணக்கு பற்றாக்குறை காரணமாக, தீவில் பரவலான […]

ரஷ்ய போரால் யுக்ரேனுக்கு இதுவரை 564.9 பில்லியன் டாலர் இழப்பு

யுக்ரேனில் ரஷ்யா படையெடுப்பு நடத்திவரும் நிலையில், இதனால், யுக்ரேனுக்கு 564.9 பில்லியன் டாலர் (429.3 பில்லியன் பவுண்ட்) இழப்பு ஏற்பட்டுள்ளதாக, யுக்ரேன் பொருளாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த இழப்பில், உள்கட்டமைப்பு, பொருளாதார இழப்பு உள்ளிட்டவை அடங்கும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், இதனால், 8,000 கி.மீ தொலைவிலான சாலைகள் சேதமடைந்துள்ளதாகவும், 10 மில்லியன் சதுரமீட்டர்கள் அளவுக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், பொருளாதார அமைச்சர் யுலியா ஸ்விரிடென்கோ சமூக வலைத்தள பதிவொன்றில் தெரிவித்துள்ளார். யுக்ரேனை ஆயுதமற்ற நாடாக மாற்றும் நோக்கத்தோடு […]

இந்தியா ஏன் ரஷ்யாவிலிருந்து எண்ணெயை அதிகமாக வாங்குகிறது

அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக, இந்தியா மூன்றாவது பெரிய எண்ணெய் நுகர்வோர் ஆகும், இதில் 80% இறக்குமதி செய்யப்படுகிறது. 2021 ஆம் ஆண்டில், இந்தியா ரஷ்யாவிலிருந்து சுமார் 12 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை வாங்கியது, இது அதன் இறக்குமதியில் 2% மட்டுமே. மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் நாட்டின் பொருளாதாரத்தை மூச்சுத் திணறச் செய்வதால் ரஷ்யா தனது தள்ளுபடி விலையில் எண்ணெயை புதிய சந்தைகளுக்கு விற்க முயல்கிறது – மேலும் இந்தியா இந்த தள்ளுபடிகளை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. […]

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (28.03.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com 📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் […]

டொலரின் விற்பனை பெறுமதி 300 ரூபாவை நெருங்கியது!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 298 ரூபா 99 சதமாக பதிவாகியுள்ளதுடன் கொள்முதல் பெறுமதி 288 ரூபா 74 சதமாக பதிவாகியுள்ளது. அத்துடன், ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 380 ரூபா 66 சதம். விற்பனை பெறுமதி 330 ரூபா 75 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319 ரூபா 50 சதம் விற்பனை பெறுமதி 321 ரூபா 51 சதம். ஜப்பானிய […]

நாணய மாற்று விகிதங்களை மீறி செயற்படுவோருக்கு எச்சரிக்கை!

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் நாணய மாற்று விகிதங்களை மீறி நாணய மாற்று நடவடிக்கைகளில் ஈடுபடும் நாணய மாற்றாளர்களுக்கு (Money changers) எதிராக நடவடிக்கை எடுக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. அதற்கமைய, மேற்குறிப்பிட்ட வகையில் செயற்படும் நாணய மாற்றாளர்களின் அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படும் என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது. மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களுக்கு புறம்பாக நாணய மாற்று நடவடிக்கைகளில் ஈடுபடுவது 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நியச் செலாவணி சட்டத்துக்கமைய […]