இன்றைய நாணய மாற்று விகிதங்கள்!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288 ரூபா 74 சதம் விற்பனை பெறுமதி 298 ரூபா 99 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 378 ரூபா 93 சதம்.விற்பனை பெறுமதி 393 ரூபா 31 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 320 ரூபா 34 சதம் விற்பனை பெறுமதி 331 ரூபா 60 சதம். சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் […]

வாகன இலக்கத்தகடுகளை உள்நாட்டிலேயே உற்பத்திசெய்ய தீர்மானம்!

இலங்கையில் முதன்முறையாக கொலன்னாவையில் உள்ள அரச தொழிற்சாலை ஊடாக வாகன இலக்கத் தகடுகளை தயாரிக்க தீர்மானித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக வாகன இலக்கத் தகடுகளை உள்நாட்டிலேயே தயாரிப்பதன் மூலம், ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பெரும் தொகையான பணத்தை சேமிப்பதே இதன் மற்றுமொரு நோக்கமாகும். உள்ளூர் தனியார் நிறுவனம் மூலம் தற்போது நடைமுறைப்படுத்தப்படும், […]

இந்தியா – இலங்கை இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து

யாழ்ப்பாணத்தை ஓட்டியுள்ள 3 தீவுகளில் மின்சார திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட 6 புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் இலங்கை, இந்தியா இடையே கையெழுத்தாகி உள்ளது.. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com 📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு […]

1,000 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளன!

கொழும்பு துறைமுகத்தில் அரிசி, சீனி, பருப்பு, மிளகாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ஆயிரம் கொள்கலன்கள் உள்ளதாக இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அவற்றை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் பேச்சாளரான நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், டொலர் நெருக்கடி இறக்குமதியை கடுமையாகப் பாதித்துள்ளதாகவும், குறிப்பாக எதிர்வரும் ஏப்ரல் விடுமுறை நாட்களில் கையிருப்புகளை பேணுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் […]

தனியார் வங்கியில் இன்று ஒரு டொலர் 305 ரூபா

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் விற்பனை விலை இன்று (29) ரூ. 299.00 மற்றும் அதற்கு மேல் உள்ளது. எனினும் அமானா வங்கியில் இன்றைய விற்பனை விலை ரூ. 305.00 ஆகும். இன்று பல வர்த்தக வங்கிகளால் ஒரு டொலரின் விற்பனை விலை குறிப்பிடப்பட்ட விதம் பின்வருமாறு: இலங்கை வங்கி – ரூ.299.00 மக்கள் வங்கி – ரூ. 298.99 கொமர்ஷல் வங்கி – ரூ. 299.00 சம்பத் வங்கி – ரூ. 299.00 செலான் […]

அத்தியாவசிய உணவுப் பொருட்களை பண்டிகை காலத்தில் தடையின்றி வழங்க எதிர்பார்ப்பு

பண்டிகைக் காலத்தின்போது அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடின்றி பொது மக்களுக்கு வழங்க எதிர்பார்த்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவீரட்ன வீரகேசரிக்குத் தெரிவித்தார். நிதி அமைச்சு மற்றும் வர்த்தக அமைச்சின் தலையீட்டுடன், இந்திய கடனுதவியுடன் கொழும்பு துறைமுகத்தில் உள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விரைவில் சந்தைக்கு விட முடியும். இவ்விடயம் குறித்து அச்சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவீரட்ன தெரிவிக்கையில், “நாட்டில் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களில் […]

பங்களாதேஷிடமிருந்து மீண்டும் கடன் கோரியுள்ள இலங்கை

பங்களாதேஷிடம் இருந்து மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்றத்தை இலங்கை நாடியுள்ளதாக நியூஸ் ஃபர்ஸ்ட் இன்று தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று ஆரம்பமான பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான (BIMSTEC) வங்காள விரிகுடா முன்முயற்சியில் பங்கேற்பதற்காக தற்போது இலங்கை வந்துள்ள பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் ஏ.கே. அப்துல் மொமனிடம் நாணய மாற்றத்திற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் வங்கி இலங்கைக்கு நீட்டிக்கப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்றத்தின் பின்னணியில் […]