டீசலுடன் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய மறுப்பு

டீசலுடன் சர்வதேச கடற்பரப்பில் கப்பல் தரித்து நிற்பதாகவும் கட்டணம் செலுத்தப்பட்டால் தான் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு அவசியமான டீசலுடன் கப்பல் ஒன்று சர்வதேச கடற்பரப்பில் தரித்து நிற்பதாகவும் கட்டணம் செலுத்தப்பட்டால் மாத்திரம் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய முடியும் என கப்பலின் கப்டன் தெரிவித்துள்ளதாகவும்,கட்டணம் செலுத்தப்படாததால் அவர் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய மறுக்கின்றார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கப்பலில் எவ்வளவுடீசல் உள்ளது என்பது தெரியவில்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள் கட்டணம் […]

மின்வெட்டு காரணமாக இணையத்தள சேவையும் பாதிப்பு

நாளாந்த மின்வெட்டு காரணமாக நாட்டில் பல கையடக்கத் தொலைபேசி சேவை வழங்குநர்கள் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள் கின்றனர். நீண்ட கால மின் தடை அவர்களின் 3G மற்றும் 4G பரிமாற்ற நெட்வேர்க் அமைப்புகளை சீர்குலைத்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஜெனரேட்டர்களின் செயற்பாடும் பாதிக்கப் பட்டுள்ளதாக விஷேட அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை யால், இணையத்தள வசதிகள் வழங்குவதும் சிக்கலில் உள்ளது. கைத் தொலைபேசி வலையமைப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தியது மின் தடை! மிக நீண்ட […]

22 இலட்சம் தேசிய வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கை திட்டம்

முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் 22 இலட்சம் வீட்டுத் தோட்டங்களை இலக்காகக் கொண்டு செயற்படுத்தப்படும் பசுமையான தேசம்’தேசிய வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கை திட்டம் மன்னார் மாவட்டத்திலும் நேற்று (29) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரிய நீலாசேனை கிராமத்தில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம், மாவட்ட செயலகம் மற்றும் மன்னார் பிரதேச செயலகம் ஆகியவை இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. இதன் போது தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நாற்றுகள் மற்றும் விதைகள் வழங்கப்பட்டன. கிராமத்தில் […]

இலங்கை கைப்பேசி வலையமைப்புக்கு பாதிப்பு

நாட்டில் உள்ள பல கைப்பேசி சேவை வழங்குநர்களின் 3G & 4G வலையமைப்புகளுக்கு தடங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நேர மின்வெட்டு மற்றும் மின் பிறப்பாக்கிகளுக்கான எரிபொருள் பற்றாக்குறை ஆகியவற்றின் காரணமாக இவ்வாறு வலையமைப்புகளில் சிக்கல் ஏற்பட்டதாக கைப்பேசி சேவை வழங்குநர்கள் தெரிவித்துள்ளனர். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் […]

நாளை 11 மணிநேரம் மாத்திரமே மின்சாரம்

நாளைய தினம் 13 மணிநேரம் மின் தடை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை, இலங்கை பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவிடம் அனுமதி கோாியுள்ளது. தற்போது நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது. அனல் மின் நிலையங்களை இயக்குவதற்கு தேவையான டீசல் மற்றும் உலை எண்ணெய் கையிருப்பில் இல்லாத காரணத்தினால் இலங்கை மின்சார சபையினால் இந்த மாதம் 5 ஆம் திகதி வரை இவ்வாறான மின்வெட்டை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் […]

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கும் 5, 000 ரூபா

எதிர்வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபா அடிப்படையில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிவாரணக் கொடுப்பனவை பெருந்தோட்ட மக்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் தாம் கலந்துரையாடிய போது அவர் இதனை குறிப்பிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்த் குமார் தெரிவித்தார். பணமாக அல்லது பொருளாக குறித்த நிவாரணம் வழங்கப்படும் என நிதியமைச்சர் உறுதியளித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்த் குமார் […]

மற்றுமொரு எரிபொருள் கப்பல் இலங்கை வருகிறது!

எரிபொருளை தாங்கிய மற்றுமொரு கப்பல் நாளை (31) இலங்கையை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கடன் எல்லை வசதியின் கீழ், எரிபொருளை தாங்கிய 4 ஆவது கப்பல் இவ்வாறு நாட்டை வந்தடையவுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com […]