சமூக வலைத்தள முடக்கத்தை நீக்குமாறு கோரிக்கை

சமூக வலைத்தள முடக்கத்தை நீக்குமாறு இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவினால் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. மின் துண்டிப்பு தொடர்பில் நுகர்வோருக்கு தகவல்களை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் உடன் அமுலாகும் வகையில் சமூக வலைத்தளங்கள் மீதான முடக்கத்தை நீக்கி, செயற்பாட்டை மீள ஆரம்பிக்குமாறு தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் அனைத்து கைப்பேசி சேவை வழங்குநர்களிடம் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க சமூக வலைத்தளங்களின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் […]

மோசமான பொருளாதாரம்! இலங்கை வீழ்ந்தது எப்படி..?

இலங்கை பொருளாதாரம் மோசமான சூழலுக்கு சென்றதற்கு பின்னணியில் இருக்கும் தவறான பொருளாதார கொள்கையை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு. உலக சுற்றுச்சுலாவின் பேரரசியாக திகழ்ந்த இலங்கை தீவு இன்று உள்ளூர் வாசிகள் வசிப்பதற்கே லாயக்கற்றதாய் மாறிவருகிறது. இலங்கையில், 2 கோடிக்கும் அதிகமான மக்கள் உணவுக்கு தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பின்மையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டி தருவதில், டீ, ரப்பர், ஆடை ஏற்றுமதி, சுற்றுலா ஆகியவை முக்கிய பங்கு […]

அரிசி விலை அதிகரிப்பை தடுக்க நடவடிக்கை

சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் அரிசியின் விலை அதிகரிப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெரும்போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லை அரிசியாக்குவதற்காக, கூட்டுறவு மற்றும் சதொச நிறுவனங்களுக்கு நெல் சந்தைப்படுத்தல் சபை வழங்கியுள்ளது. பொலன்னறுவை மாவட்டத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 5000 மெட்ரிக் தொன் நெல் தற்போது அரிசியாக்கப்பட்டுள்ளது. இவற்றைத் தவிர ஏனைய தனியார் வர்த்தக நிறுவனங்களுக்கும் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக நெல் கொள்வனவு சபையின் பொலன்னறுவை மாவட்ட முகாமையாளர் தெரிவித்தார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் […]

பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச்சட்டம், கடைகள் வீதிகளில் அலைமோதும் மக்கள்

இலங்கையில் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வீதிகளிலும் கடைகளிலும் பெருமளவான மக்கள் வருகைதருவதைக் காணக்கூடியதாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை முழுவதும் இன்று மாலை 6 மணியிலிருந்து திங்கட் கிழமை காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழில் பல பகுதிகளிலும் இவ்வாறு மக்கள் பொருள் கொள்வனவில் ஈடுபடுவதைக் காணக்கூடியதாகவுள்ளது. இன்று யாழில் உள்ள தாரணி சூப்பர் மார்க்கெட்டில் அதிகளவான மக்களை காணக்கூடியதாக இருந்தது 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு […]

ஏற்றுமதிகளிலிருந்தான உயர்ந்தளவிலான வருவாய்கள்

ஏற்றுமதிகளிலிருந்தான உயர்ந்தளவிலான வருவாய்கள் தொடர்ச்சியாக 8ஆவது தடவையாக ஒரு பில்லியன் டொலர்களை விஞ்சிய பெறுமதிகளைக் கொண்டிருந்ததாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. எனினும், இறக்குமதி செலவினம் விரிவடைந்தமையின் மூலம் வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடுகையில் 2022 ஜனவரியில் விரிவடைந்து காணப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியிலும் பார்க்க 2022 ஜனவரியில் குறிப்பிடத்தக்கதொரு மீட்சியினைக் காண்பித்திருந்த வேளையில், தொழிலாளர் பணவனுப்பல்களின் மிதமான தன்மையொன்று கடந்த ஜனவரியில் பதிவுசெய்யப்பட்டதாக மத்திய வங்கி […]

நாட்டை வந்தடைய உள்ள எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல்

எதிர்வரும் திங்கட்கிழமை, எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைய உள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்தக் கப்பலில் 3,500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கியுள்ளதாக அந்த நிறுவத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதேநேரம், கப்பல் ஒன்றிலிருந்து தரையிறக்கப்பட்டுள்ள 3,800 மெட்ரிக் டன் எரிவாயுவை விநியோகிக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றதென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி […]

கொழும்பு சுவிஸ் நாணய மாற்றுநர்களுக்கு எச்சரிக்கை அறிவித்தல்!

உரிமம்பெற்ற வங்கிகளினால் வழங்கப்பட்ட செலாவணி வீதத்திலும் பார்க்க, உயர் வீதத்தில் வெளிநாட்டு நாணய மாற்றம் செய்தமை குறித்து, இரண்டு தனியார் நாணய மாற்று நிறுவனங்களுக்கு மத்திய வங்கி, உடன் அமுலாகும் வகையில், எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது. இதற்கமைய, கொழும்பு – 01 இல் தலைமையகத்தையும், கொழும்பு – 06 இல் கிளையையும் கொண்டுள்ள சுவிஸ் மணி எக்ஸ்சேஞ்ச் மற்றும் கொழும்பு – 06 இல் உள்ள வெஸ்ட்ரன் மணி எக்ஸ்சேஞ்ச் ஆகிய நிறுவனங்களுக்கு இந்த எச்சரிக்கை அறிவித்தல் […]