வணிக வளாகத்தின் நிர்மாண பணிகள் நிறைவடையும் தருவாயில்

தெற்காசியாவிலேயே வரலாற்றில் முதலாவது மைல்கல் என கருதப்படும் நகர தீர்வையற்ற வணிக வளாகத்தின் நிர்மாண பணிகள் கொழும்பு துறைமுக நகரத்தில் நிறைவடையும் நிலையில் உள்ளது. இது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் திறந்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகர தீர்வையற்ற வணிக வளாகத்தின் ஊடாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்று நாடு திரும்பும் இலங்கை மக்கள் ஆகியோர் இந்த சேவையினை பெறமுடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் செயல்படும் தீர்வையற்ற வணிக வளாகங்களை விட […]
நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்க விரும்பவில்லை

சர்வதேச நாணய நிதியத்துக்கான உடன்பாட்டு கடிதம், தொழிநுட்ப நடவடிக்கைகளின் பின்னர் அனுப்பப்படும் என மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், தனிமனிதனால் நாட்டின் பொருளாதாரத்தை ஒரேடியாக மேல் நோக்கி நகர்த்த முடியாது. கொள்கை மாற்றம் மாத்திரம் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தாது. அரசியல் மற்றும் சமூக ஸ்திரத்தன்மை அவசியமாகும். தம்மால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்க விரும்பவில்லை. ஆனால், திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் மூலம் பொருளாதாரத்தை சீர் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. வெளியார் […]
ரஷ்யாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்ய கோரிக்கை!

சிலோன் டீ எனப்படும் இலங்கை தேயிலை உற்பத்தியை அதிகளவில் கொள்வனவு செய்யும் ரஷ்யாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துமாறு தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம், இலங்கை தேயிலை சபையிடம் கோரியுள்ளது. யுக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை அடுத்து உருவாகியுள்ள சர்வதேச தடைகளால் ரஷ்ய சந்தையில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளமையால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் சீனா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் தடையின்றி ரஷ்யாவுக்கு தேயிலை ஏற்றுமதியில் ஈடுபடுகின்றன. அத்துடன் இந்தியாவும் ரஷ்யாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டுள்ளதாக தேயிலை […]
பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட அபிவிருத்தி பணிகள் இடைநிறுத்தப்பட வேண்டும்

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடுவதானால், வீதி நிர்மாணப் பணிகள் உள்ளிட்ட அபிவிருத்தி பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட வேண்டும் என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார். தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பாளர்களுடன் நேற்றிரவு இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாதீட்டில் துண்டு விழும் தொகை காணப்படுகிறது. அதனை ஈடு செய்வதற்காக கடன் பெறப்படுகிறது. கடன் பெறுவதோடு சில பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன. பெறப்படும் கடனை செலவிடும் போது வெவ்வேறு விடயங்கள் கையாளப்படுகின்றன. நாடு […]
இலங்கை வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

08.04.2022 அன்று இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று விகிதம் 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com 📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் […]
சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல் ஆரம்பம்

சர்வதேச நாணய நிதியத்துடன் தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று (08) இரவு முதல் அதன் செயற்பாடுகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி இன்று இரவு முதல் நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கோரப்படும். இதேவேளை, ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய கடன்களை செலுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிடுகின்றார். IMF உடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான […]
இலங்கை வட்டி விகிதங்களை இரட்டிப்பாக்குகிறது!

இலங்கை பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை இரட்டிப்பாக்குகிறது; பொருளாதாரத்தை நிலைப்படுத்த இலங்கையின் மத்திய வங்கி வெள்ளியன்று அதன் முக்கிய வட்டி விகிதங்களை இரட்டிப்பாக்கியது, பேரழிவு தரும் பொருளாதார நெருக்கடியால் உந்தப்பட்ட அடிப்படைப் பொருட்களின் பற்றாக்குறை காரணமாக உயர்ந்துள்ள பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முன்னோடியில்லாத வகையில் ஒவ்வொன்றையும் 700 அடிப்படைப் புள்ளிகளால் உயர்த்தியது. அதிகக் கடனாளியாக உள்ள நாட்டிற்கு இறக்குமதிச் செலவுக்குக் கொஞ்சம் பணம் மீதம் உள்ளது, அதாவது எரிபொருள், மின்சாரம், உணவு மற்றும், பெருகிய முறையில், மருந்துகள் பற்றாக்குறையாக […]