இயற்கை வேளாண்மைக்கு மாறியதால் இலங்கை வீழ்ந்ததா?

2021-22-ல் (ஏப்ரல்-மார்ச்) இலங்கையின் அரிசி உற்பத்தி 13.9% குறைந்துள்ளது. அரசி உற்பத்தி ஒரு ஹெக்டேருக்கு சராசரி மகசூல் 14.4% ஆக குறைந்துள்ளது. ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு அரிசி இறக்குமதி உயர்ந்துள்ளது. ஆறு மாதங்களுக்குப் பிறகு நவம்பர் 24-ம் தேதி ரசாயன இறக்குமதி தடை உத்தரவை திரும்பப் பெறப்படுவதற்கு முன்னர், மே 6, 2021-ல் கோட்டபய ராஜபக்சே அரசு கனிம உரங்கள் மற்றும் விவசாய ரசாயன உரங்களை இறக்குமதி செய்ய தடை செய்ததன் விளைவு இந்த நெருக்கடி எந்த […]
உண்டியல் வர்த்தகத்தின் பின்னணியில் ராஜபக்சர்கள்

உண்டியல் வர்த்தகத்தின் பின்னணியில் ராஜபக்ச குடும்பம் உள்ளது என முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ ( Duminda Nagamuwa) அறிவித்துள்ளார். சிங்கள வலை ஒளித் தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை அவர் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்… “ பசில் ராஜபக்ச பேட்டி ஒன்றில் தான் சட்டவிரோத நிதிச் சந்தையில் இருந்து டொலர்களை பெற்றதாக கூறினார். உலகில் எந்த அரசாங்கமும் சட்டவிரோத நிதி சந்தையில் பணத்தை பெறாது என்பதுடன் […]
இலங்கை மத்திய வங்கியினால் மேலும் 3300 மில்லியன் ரூபா நாணயம் அச்சிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால், நேற்றைய நாளில், 3300 மில்லியன் ரூபா நாணயம் அச்சிடப்பட்டுள்ளது. கடந்த 6ஆம் திகதி மத்திய வங்கி, நிதி சந்தைக்கு 119.08 பில்லியன் ரூபாவை இணைத்திருந்தது. குறித்த திகதி வரையான காலப்பகுதியில், நிதி சந்தைக்கு இணைக்கப்பட்ட பணத்தொகை 432.77 பில்லியனாக காணப்பட்ட நிலையில், நேற்று மேலும் 3300 மில்லியன் ரூபா இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 […]
எரிபொருள், காஸ் முறைப்பாடு செய்வதற்கு தொலைபேசி இலக்கம்

எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விநியோகத்தின்போது இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பாக முறைப்பாடு செய்வதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம். செய்யப்பட்டுள்ளது. 071-1691-691 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்பு கொண்டு இது தொடர்பான முறைப்பாடுகளை நுகரவோரினால் முன்வைக்க முடியும். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் […]
பழத்திற்கான இறக்குமதி வரி 200 வீதமாக அதிகரிப்பு!!

இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள அப்பிள் பழங்களுக்கான இறக்குமதி வரி 200 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். திராட்சைச் பழம் மற்றும் மாதுளை பழம் ஆகியவற்றின் 50 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் தோடம் பழம், நாராங்காய், உலர்ந்த திராட்சை மற்றும் பெயாஸ் பழம் உட்பட அனைத்து பழங்களுக்கான இறக்குமதி வரிகளும் அறவிடப்பட்டன. இந்த வரி அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் நாட்களில் அப்பில், திராட்சை பழம், மாதுளை பழம் ஆகியவற்றின் விலைகள் பல மடங்காக அதிகரிக்கும் என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை […]
3 நாட்களுக்கு மின்வெட்டு இல்லை!

இன்று முதல் மூன்று நாட்களுக்கு நாடுமுழுவதும் மின்தடை அமுலாக்கப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த 3 நாட்களிலும் மின்தடையை அமுல்படுத்தாதிருப்பதற்கான ஒத்துழைப்பு, மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றிடம் இருந்து கிடைத்துள்ளன. இதேநேரம், 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில், சுழற்சி முறையில் இரண்டு மணித்தியாலங்களும், 15 நிமிடங்களும் மின்தடை அமுலாகும். காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதிக்குள் இவ்வாறு மின்தடை அமுலாகும் என பொதுப் […]
367 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு

367 பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதிக் கட்டுப்பாடுகளை நீடித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சரின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல், கடந்த 9 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் இந்த வர்த்தமானியில் உள்ளீர்க்கப்பட்டுள்ளன. அப்பிள், திராட்சை, தோடம்பழம், யோகட் உள்ளிட்ட மேலும் பல உணவுகளும், குளிரூட்டி, குளிர்சாதனப் பெட்டி, ஆடைகளை சுத்தம் செய்யும் இயந்திரம் உள்ளிட்ட பல இலத்திரனியல் பொருட்களும் அதில் […]