சீமெந்து விலை மீண்டும் அதிகரிப்பு

சீமெந்து பொதியின் விலையை அடுத்த வாரம், மீண்டும் அதிகரிக்க வேண்டி ஏற்படும் என சீமெந்து இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் டொலரின் பெறுமதி உயர்வு என்பன காரணமாக, சீமெந்து பொதியின் விலையை அதிகரிக்க வேண்டி ஏற்படுவதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, அதிகரிப்பட வேண்டிய தொகை குறித்து தீர்மானிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 50 கிலோகிராம் எடைகொண்ட சீமெந்து பொதி ஒன்று தற்போது 2,350 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு பாரிய […]

இலங்கை உணவகங்கள் 25 – 30 சதவீதமானவை பூட்டு!

நாடு முழுவதுமுள்ள சிற்றுணவகங்களில், 25 முதல் 30 சதவீதமானவை, எரிவாயு இன்மை காரணமாக, மூடப்பட்டுள்ளதென சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சிற்றுணவகங்களின் வர்த்தக நடவடிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார். இந்த நிலையில், எதிர்காலத்தில் மேலும் பல சிற்றுணவகங்கள் மூடப்படும் நிலை உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி […]

1 பில்லியன் டொலர் கடன் மே மாதம் முதல் வாரத்தில் நிறைவு செய்யப்படும்

எரிபொருள் கொள்வனவுக்காக இந்திய அரசினால் வழங்கப்பட்ட கடன் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான 1 பில்லியன் டொலர் கடன் என்பன மே மாதம் முதல் வாரத்தில் நிறைவு செய்யப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தனியார் வங்கி உரிமையாளர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். மே மாதம் முதல் வாரத்தின் பின்னர் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வங்கித்துறை ஆகியன பாரிய நெருக்கடியான நிலைக்கு தள்ளப்படும் […]

கடன் மீள்கட்டமைப்பு ஒத்துழைப்புகளை இலங்கை வரவேற்கிறது

ஜப்பானில் நடைபெற்ற 4ஆவது ஆசிய-பசுபிக் நீர் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொண்டு உரையாற்றினார். 48 நாடுகளின் பங்குப்பற்றலுடன் இடம்பெற்ற இந்த மாநாட்டில், ஜனாதிபதி காணொளி தொழில்நுட்பம் வழியாக கலந்துகொண்டார். அவர் அதில் உரையாற்றுகையில், நெருக்கடியான காலகட்டத்தில் பொருளாதார மீட்சிக்கான முதலீடுகள், தொழில்நுட்ப பரிமாற்றம், நிதியுதவி, பரந்த அபிவிருத்தி மற்றும் கடன் மீள்கட்டமைப்பு ஒத்துழைப்புகளை இலங்கை வரவேற்பதாக கூறினார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் […]

துண்டிப்பு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

நாட்டில் இன்றும் நாளையும் மின்சாரத்தை துண்டிப்பதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, இன்றைய தினம் 3 மணித்தியாலமும் 20 நிமிடமும் மின்சாரம் துண்டிப்படவுள்ளது. A முதல் W வரையான வலயங்களில் இன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலமும் மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடமும் சுழற்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. அத்துடன் நாளைய […]

இலங்கைக்கான நிதி ஆலோசனைகளை வழங்க முன்வந்துள்ள 3 சர்வதேச நிறுவனங்கள்!

இலங்கையின் 12 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனை மீளமைப்பதற்காக, அதற்கான நிதி ஆலோசனைகளை வழங்குவதற்கு 3 முன்னணி சர்வதேச நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இது தொடர்பாக இலங்கை மத்திய வங்கியினால் நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதன்படி, Ayres Investment Management LLP, DecisionBoundaries LLC மற்றும் Perella Weinberg LP ஆகிய நிறுவனங்கள் இவ்வாறு உள்ளீர்க்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி […]

திருமண மண்டப கட்டணத்தை அதிகரிக்கத் தீர்மானம்!

திருமண மண்டப கட்டணத்தை அதிகரிக்க அகில இலங்கை விருந்து மண்டபம் மற்றும் உணவு வழங்கல் சங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய திருமண மண்டபக் கட்டணம் 40 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் அதுல களுஆராச்சி தெரிவித்துள்ளார். இத்துறையில் நிலைத்திருக்க, இன்றைக்குப் பிறகு பெறப்படும் முன்பதிவுகளுக்கு குறைந்தபட்சம் 40 சதவீத விலை உயர்வு தேவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 […]