இலங்கைக்கான கடன் செலுத்தும் கால எல்லை நீடிப்பு – பங்களாதேஷ்

நாணய பரிமாற்ற ஒப்பந்தம் மூலம் பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்துவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மேலும் ஒரு வருடம் காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்றில் செய்தி வெளியாகியுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் […]
குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் பணிகள் வழமைக்குத் திரும்பின

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கடவுச் சீட்டு விநியோகம் சாதாரண சேவையின் கீழ் இன்று முதல் மீண்டும் வழமைப்போல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஒருநாள் சேவை இடம்பெறாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5ஆம், 6ஈம் மற்றும் இன்றைய தினங்களில் சாதாரண சேவையின் கீழ் நேரத்தை ஒதுக்கி கொண்டவர்களின் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் ஏற்கப்படவுள்ளன அத்துடன், கடந்த 5ஆம் திகதி சாதாரண […]
எரிவாயு விநியோகத்தின் போது 100 எரிவாயு சிலிண்டர்கள் மாயம்

கொழும்பில் ஆமர் வீதியில் எரிவாயு விநியோகத்தின் போது 100 எரிவாயு சிலிண்டர்கள் காணாமல் போயுள்ளதாக ஆமர் வீதி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் ஆமர் வீதியில் இன்று பகல் எரிவாயு விநியோகம் இடம்பெற்றது. இதன்போது அங்கு எரிவாயு சிலிண்டர்களை வாங்குவதற்கு வரிசையில் காத்திருந்த மக்கள் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொண்டிருந்த நிலையில், எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிவந்த பாரவூர்தி மீது தாக்குதல் மேற்கொண்டதில் சுமார் 100 எரிவாயு சிலிண்டர்கள் வரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த காணாமல் போன எரிவாயு […]
இலங்கைக்கு 100 மில்லியன் டொலரை வழங்குவது குறித்து பரிசீலனை!

கொள்கையளவில் இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவியாக வழங்குவது குறித்து ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) பரிசீலித்து வருவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. பலதரப்பு கடன் வழங்குனர்களிடமிருந்து, அரச வங்கிகளுக்கான அந்நிய செலாவணி கையிருப்பு ஆதரவை இலங்கை கோரிவருகிறது. இந்த நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி தலைவர் உறுதியளித்துள்ளதாக நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com […]
தமிழக அரசு, இலங்கைக்கான அரிசி தொடர்பில் அவதூறு

இலங்கைக்கு அனுப்பப்படவுள்ள அரிசி தொடர்பாக அவதூறு கருத்துக்களைப் பரப்புவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு தமிழக அரசு தயங்காது என தமிழக உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அ.சக்கரபாணி தெரிவித்துள்ளார். இலங்கைக்கு 40,000 டன் அரிசியை வழங்குவதற்கு தமிழக அரசு தீர்மானித்துள்ளதோடு, இதற்கு அண்மையில் இந்திய மத்திய அரசின் அனுமதி வழங்கப்பட்டது. இந்தநிலையில் உடனடியாக நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக அரிசி ஆலை உரிமையாளர்களுடன் கலந்துரையாடி, குறுகிய காலத்தில் உற்பத்தி செய்யக் கூடிய 51 ஆலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. […]
இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 9% வீழ்ச்சி

இலங்கையின் தேயிலை ஏற்றுமதி கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் குறைவடைந்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. 9% வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சபை கூறியுள்ளது. கடந்த வருடம் முதல் காலாண்டில் 69.8 மில்லியன் கிலோகிராம் தேயிலை நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இவ்வருடம் குறித்த காலப்பகுதியில் 63 மில்லியன் கிலோகிராம் தேயிலையே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. உரப்பிரச்சினை, ரஷ்ய – உக்ரைன் மோதல் மற்றும் காலநிலை மாற்றம் என்பன […]
பொருளாதார பின்னடைவால் மனிதாபிமான நிதி உதவி

தற்போது ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார பின்னடைவு காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மனிதாபிமான நிதி உதவியினை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்துள்ளது. நாடளாவிய ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 80,000 வறிய குடும்பங்களுக்கு 7 கோடியே 40 லட்சம் ரூபா நிதி உதவி வழங்கப்படும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக ஒளடதங்கள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் அற்ற நிலையில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கும் குடும்பங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த நிதி […]