லிட்ரோ எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு கொள்கலன்களின் தனிப்பட்ட சேமிப்புக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அறிக்கையொன்றின் மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் மேலும், எமது அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்கள் மூலமாக மாத்திரமு எரிவாயு விநியோகம், சேமிப்பு மற்றும் விற்பனை என்பன மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கு முரணான வகையிலான சேமித்தல் மற்றும் கொள்கலன் இருப்புகளை பேணுப்படுமாயின் அது லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் அனுமதியில்லாமல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும். அத்தகைய தனிப்பட்ட சேமிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. […]
சமூக ஊடகக் குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவத்திற்காக மக்களை ஒன்று சேர்த்த 59 சமூக ஊடக பக்கங்கள் இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சமூக ஊடக பக்கங்களின் அட்மின்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக […]
பதவி விலகுவதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு

நாட்டில் சட்டம் ஒழுங்கு முறையாக செயற்படுத்தப்படாவிடின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனை தெரிவித்துள்ளார். பிரதமரோ, நிதியமைச்சரோ இல்லை, நாடாளுமன்றம் செயற்படாத நிலையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மாத்திரம் உள்ள ஒரு செயலிழந்த நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நிலையான அரசாங்கமொன்று விரைவில் நியமிக்கப்பட வேண்டும் எனவும் ஆளுநர் மேலும் […]
அழிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் சொத்துகளின் பட்டியல்

கொழும்பு காலி முகத்திடல், தன்னெழுச்சி போராட்டக்காரர்களின் மீது குண்டர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆளும் தரப்பு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் வீடுகள், சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளனர். பின்வரும் SLPP அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் திங்கட்கிழமை (9) தாக்கப்பட்டன முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ (கார்ல்டன் இல்லம் – வீரகெட்டிய & மெதமுலன வலவ்வ) ராஜபக்ஸ குடும்பம் ( D. A. ராஜபக்ஸ அருங்காட்சியகம் மற்றும் நினைவுச்சின்னங்கள் தாக்கிஅழிக்கப்பட்டன) முன்னாள் […]
21 வது அரசியலமைப்புத் திருத்தம் பொதுமக்களின் பரிசீலனைக்காக (அறிக்கை இணைப்பு)

21 வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பாரளுமன்ற சுயாதீன உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தி அண்மையில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களிடம் கையளிக்கப்பட்ட இரண்டு தனி உறுப்பினர் சட்டமூலங்களையும் மூன்று மொழிகளிலும் பாராளுமன்ற இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். அதற்குரிய இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது. https://www.parliament.lk/ta/const-amendment-proposals ஐக்கிய மக்கள் சக்தி பாரளுமன்ற உறுப்பினர் கௌரவ ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்கள் 40 பேரை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ […]
ரயில் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதைக் கருத்திக்கொண்டு ரயில் சேவைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்ததாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். இதன்படி, நேற்றிரவு முதல் அனைத்து இரவு நேர ரெயில்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இன்று சேவையில் ஈடுபடும் ரெயில்கள் அவற்றின் அடைவிடங்களை மாத்திரம் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” […]
சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பு

இலங்கையில் புதிய அரசாங்கம் அமைந்த பின் கொள்கை ரீதியான பேச்சுவார்த்தை தொடரும் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. தொழில்நுட்ப மட்டத்திலான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் சமூக பதற்றநிலை குறித்து அவதானம் செலுத்துவதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே […]