பொருளாதார சிரமங்களால் நெடுந்தீவிலிருந்து வெளியேறும் மக்கள்!

யாழ்ப்பாணம், நெடுந்தீவு தீவில் வசிப்பவர்கள் இத்தீவில் வசித்தாலும், நிலவும் பொருளாதார நெருக்கடி தீவில் போக்குவரத்து வசதிகள் இன்மை மற்றும் அன்றாட உணவு கிடைக்காமை, பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் தீவை விட்டு வேறு இடங்களுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர். மூன்று மாதங்களுக்கும் மேலாக இடம்பெற்று வந்த நிரந்தர படகுச் சேவை இடைநிறுத்தப் பட்டதால், சாதாரண மீன்பிடிப் படகுகளில் யாழ்.மாவட்டம் மற்றும் ஏனைய தீவுகளுக்குச் செல்வதாகவும், இதனால் உயிருக்குப் பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் நெடுந்தீவு மக்கள் தெரிவிக்கின்றனர். வேலையில்லாத் திண்டாட்டம், […]

கொழும்பு பங்குச் சந்தை இன்று திறப்பு

நாட்டில் இன்று (12) காலை 7.00 மணி முதல் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட நிலையில் கொழும்பு பங்குச் சந்தை இன்று மு.ப. 10.30 மணி முதல் திறக்கப்பட்டுள்தாக கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது. அதற்கமைய, இன்று மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 12.30 மணி வரையில் பங்குப் பரிவர்த்தனை நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக, கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி […]

இன்று மாலை ரணில் பிரதமராக பதவியேற்கிறார்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று மாலை மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் இன்று மாலை பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். நாளைய தினம் அமைச்சரவை பதவியேற்கும் எனவும் கூறப்படுகிறது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” […]

நாமல் ராஜபக்ஷ கவலை வெளியிட்டார்

அண்மைய சம்பவங்களில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். அவர் தனது அதிகாரபூர்வ பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களின் இது தொடர்பில பதிவொன்றை இட்டுள்ளார். “இந்த துயரமான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன், இதுவரை நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து […]

பதவிக்காக ஜனாதிபதியுடன் பேசினாரா சரத்பொன்சேகா

நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று (11) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நண்பகல் 12 மணியளவில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு இரண்டரை மணித்தியாலங்கள் நீடித்ததாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பின்போது, ​​நாட்டின் பொருளாதார, அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைவரம் குறித்து இருவரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதித் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை பிரதமர் பதவியை […]

டொலர் ஒன்றின் விற்பனை விலை 380 ரூபா

உரிமம் பெற்ற சில வணிக வங்கிகள் இன்று (12) அமெரிக்க டொலரின் விற்பனை விலையை 380 ரூபாவாக நிர்ணயித்துள்ளன. டொலரின் கொள்முதல் விலை 365 ரூபாவாக பதிவாகியுள்ளது. எவ்வாறாயினும், இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்னமும் 374 ரூபா 99 சதமாகவே உள்ளது. அதன் கொள்முதல் விலை 361 ரூபா 72 சதமாக காணப்படுகிறது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ […]

சம்பளம் வழங்குவதற்கு அரசாங்கம் பணத்தை அச்சிட வேண்டும்.

அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று தெளிவுபடுத்தினார். அரசின் வருவாயைப் பெருக்க வேண்டிய தேவை வலுவாக உள்ளது என்றார். அரசாங்க வருமானம் போதவில்லை என்றால், அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அரசாங்கம் பணத்தை அச்சிட வேண்டும். அந்த நடைமுறையை மத்திய வங்கி மேற்கொள்ள வேண்டும். அதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. அரசாங்க வருவாயை அதிகரிக்க வேண்டும். சம்பளம் […]