குளிரூட்டிய கடுகதி புகையிரதம் நாளைமுதல்..

யாழ் ~ கொழும்பு 6.10 AM உத்தரதேவி/கடுகதி 1700/1000/600 9.45 AM யாழ்தேவி/மந்தகதி Rs1400/800/350 1.30 PM குளிரூட்டிய கடுகதி 1700/ கொழும்பு ~ யாழ் 5.30 AM குளிரூட்டிய கடுகதி 1700/= 6.30 AM யாழ்தேவி/மந்தகதி Rs1400/800/350 11.50 AM உத்தரதேவி/கடுகதி 1700/1000/600 ஒன்லைன் பதிவுகளுக்கான செயலி https://play.google.com/store/apps/details?id=sl.railway.reservation ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற […]
ரஷ்ய – யுக்ரைன், உலக பொருளாதார பாதிப்பு

ரஷ்ய மற்றும் யுக்ரைன் மோதல் காரணமாக உலக பொருளாதார மீட்சி பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கொவிட்-19 பரவலுக்கு பின்னரான மீட்சி நிலையில் குறித்த நாடுகளுக்கு இடையிலான மோதல் தாக்கம் செலுத்தியுள்ளது. தரவுகளுக்கு அமைய இந்த ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சியானது 3.6 சதவீதமாக குறைவடையுமென மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் 2023ஆம் ஆண்டிற்கான உலக வளர்ச்சி எறிவானது இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் காணப்பட்ட உலகப் பொருளாதார தோற்றப்பாட்டினை விட 0.2 சதவீதம் குறைவடைந்து 3.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடையும் […]
ஏற்றுமதி வருவாய் தொடர்ந்தும் ஒரு பில்லியன் டொலரை விஞ்சியது

கடந்த பெப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி வருமானமானது தொடர்ந்தும் 9ஆவது மாதமாகவும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை விஞ்சியுள்ளதாக இலங்கை மத்திய தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில், இறக்குமதி செலவினமும் கடந்த ஜனவரி மாதத்தினை காட்டிலும் பெப்ரவரியில் வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. எனினும் ஆண்டுகளின் ஒப்பீட்டளவில், இறக்குமதி செலவினம் இந்த வருடத்தில் விரிவடைந்துள்ளது. தொழிலாளர் பண அனுப்பல்கள் பெப்ரவரியில் மிதமான போக்கினை கொண்டுள்ள அதேவேளை, சுற்றுலா பயணிகளின் வருகை கடந்த வருடத்தின் இதேகாலப்பகுதியினை காட்டிலும் சிறிதளவு அதிகரித்துள்ளதாக […]
திறந்த சந்தைகளில் டொலரை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டணத்தை செலுத்துவதற்காக திறந்த சந்தைகளில் அமெரிக்க டொலரை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னரான முதலாவது அமைச்சரவை நேற்று இடம்பெற்றது. நேற்றைய கூட்டத்தில் பிரதமர் முன்வைத்த இந்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசலை பகிர்ந்தளிக்கு நடவடிக்கை இன்று முற்பகல் முதல் மீள ஆரம்பிக்கப்பட்டது. எனினும் […]
நாட்டை வந்தடையவுள்ள இரு எரிவாயு தாங்கிய கப்பல்கள்

எரிவாயு தாங்கிய 2 கப்பல்கள் இந்த வாரத்திற்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு கப்பல், 3700 மெட்ரிக் டன் அளவிலான சமையல் எரிவாயுடன் இன்றைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது. அதேநேரம், மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 19ஆம் திகதி நாட்டிற்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சமையல் எரிவாயு கையிருப்பில் இல்லாமையினால் எரிவாயுக்காக மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் கடந்த வாரம் அறிவித்திருந்தது. எனினும், சமையல் எரிவாயுக்கான பணம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது […]
பிரதமர் இன்று விசேட உரை

அரசியலமைப்பின் 21ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் இன்றைய தினம் கலந்துரையாடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உலக வங்கி மற்றும், ஆசிய அபிவிருத்தி வங்கிகளின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், நேற்று அவர் இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இது தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்துடன் இன்று கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிட்டார். அதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கும், இந்த விடயம் தொடர்பான யோசனையை அமைச்சரவையில் முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பான […]
உண்டியலில் அனுப்பவென 50 ஆயிரம் யூரோவை வைத்திருந்தவர் கைது

உண்டியல் முறையில் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட ஒருவரை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த நபர் பொரலஸ்கமுவ – பெப்பிலியான பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, உண்டியல் முறையில் பரிமாற்றுவதற்கென வைத்திருந்த 50,000 யூரோ பணமும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த யூரோ தொகையின் இலங்கை பெறுமதியானது, 18.69 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைதானவர் பொரளை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் […]