உண்டியல் பணப்பரிமாற்றம்! இலங்கை அரசாங்கம் எடுத்த விசேட நடவடிக்கை

சட்டவிரோதமான வழிகளில் வெளிநாட்டு நாணயங்கள் மாற்றும் மையங்களை (உண்டியல் பரிமாற்றம்) சோதனையிட காவல்துறையினரும், விசேட அதிரடிப்படையினரும் கூட்டு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். நாட்டில் டொலர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள போதிலும் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயங்களை பரிவர்த்தனை செய்யும் நிறுவனங்கள் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே நேற்று முன்தினம் பெப்பிலியான பிரதேசத்திலுள்ள வீடொன்றில் 2 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான 50,000 யூரோக்கள் விசேட அதிரடிப்படையினரால் […]

இன்றைய (17) வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (17.05.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com 🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

ஏற்றுமதி நடவடிக்கைகள் வழமைக்கு திரும்புவது அவசியம்

தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதி நடவடிக்கைகள் வழமைக்கு திரும்புவதற்கு ஏற்ற வகையில், புதிய அரச நிர்வாக இயந்திரம் துரிதகதியில் செயல்பட வேண்டும் என தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதியாளர்கள் கோரியுள்ளனர். இதன் மூலம் அந்நிய செலாவணிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நீக்குவதற்கு தங்களது பங்களிப்பினை வழங்க முடியும் என இணைந்த தைக்கப்பட்ட ஆடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மொத்த உள்நாடு உற்பத்தியில் 6 சதவீதத்தை கொண்டுள்ள தைக்கப்பட்ட ஆடை உற்பத்தி செயல்பாட்டில் 350,000 பேர் நேரடியாக ஈடுபட்டுள்ளதுடன், 700,000 பேர் […]

வரலாற்றில் முதல் தடவையாக மஹிந்த, ரணில் இருவரும் ஆளும் தரப்பில்

புதிய பிரதமர் நியமிக்கப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது. நாடாளுமன்ற செயற்பாடுகள் தொடர்பான குழுவின் விசேட கூட்டமொன்றும் இன்று முற்பகல் இடம்பெற்றது. இதுவரையில் எதிர்கட்சி ஆசனத்தில் இருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆளும் தரப்பின் பக்கம் ஆசனம் வழங்கப்படவுள்ளது. இதேவேளை, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஆளும் தரப்பின் முன் வரிசையில் ஆசனம் வழங்கப்படவுள்ளது. அதற்கமைய முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் வரலாற்றில் முதல் தடவையாக ஆளும் […]

2022 ஆம் ஆண்டிற்கான அரசின் செலவு 3.3 ட்ரில்லியன் ரூபாய்

எவ்வாறாயினும் கடந்த அரசில் வட்டி விகிதம் அதிகரித்தமை மற்றும் மேலதிக செலவுகள் காரணமாக 2022ஆம் ஆண்டிற்கான அரசின் மொத்த செலவு 4 ட்ரில்லியன் ரூபாய்களாகும். வருடத்திற்கான வரவுசெலவு பற்றாக்குறை 2.4 ட்ரில்லியன் ரூபாய்களாக உள்ள அதேவேளை அது சராசரி தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு 13 வீதமாகும் . அதேப் போன்று அங்கீகரிக்கப்பட்ட கடன் எல்லை 3,200 பில்லியன் ரூபாயாகும் . நாம் மே மாதத்தின் இரண்டாம் வாரம் ஆகும்போது 1,950 மில்லியன் ரூபாய்களை செலவு செய்திருந்தோம். அதன்படி […]

மே-18 முதல் எரிவாயு விநியோகிக்க நடவடிக்கை – லிட்ரோ

இரண்டு எரிவாயு கப்பல்களுக்கான கொடுப்பனவாக 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாளைய தினம் (17) செலுத்தப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. 3700 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாளை காலை நாட்டை வந்தடையவுள்ளதாக அதன் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மற்றொரு கப்பல் நாளை மறுநாள் நாட்டை வந்தடைய உள்ளது. இரண்டு கப்பல்களுக்கும் நாளை பணம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்தார். இதற்கமைய, எதிர்வரும் மே மாதம் 18 ஆம் திகதி முதல் தினசரி […]

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஒருநாள் மட்டும் சாதாரண கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கைகள் நாளை முதல் மீண்டும் வழமைபோல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சேவைகளை பெற்றுக்கொள்வோர் immigration.gov.lk என்ற இணையத்தள பக்கத்தில் முன்பதிவு செய்துக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள […]