தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணில் வீழ்ச்சி

தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், கடந்த மாதம் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்ததுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதற்கமைய, தயாரித்தல் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணானது, கடந்த மார்ச் மாதத்திலிருந்து 21.4 சுட்டெண் புள்ளிகளைக் கொண்ட வீழ்ச்சியுடன் ஏப்ரலில் 36.4 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது. மார்ச் மாதத்தின் பருவகால உச்சத்துடன் ஒப்பிடுகையில் உற்பத்தி, புதிய கட்டளைகள், கொள்வனவுகளின் இருப்பு மற்றும் தொழில்நிலை துணைச் சுட்டெண்களில் அறிக்கையிடப்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சிகள் இதற்குக் காரணமாக அமைந்தன. நாட்டில் நிலவுகின்ற பொருளாதார, சமூக மற்றும் அரசியல் […]

எரிபொருள் விலையில் அதிகரிப்பு இல்லை!

தமது நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் உண்மைக்கு புறம்பானது என லங்கா ஐ.ஓ.சி அறிவித்துள்ளது. இன்று (18) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலையை அதிகரிப்பதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில், விளக்கமளித்துள்ள லங்கா ஐ.ஓ.சி நிறுவனம், எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பான எந்த தீர்மானமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது. ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என […]

எரிவாயு தரையிறக்கும் பணிகள் இடைநிறுத்தம்

சீரற்ற வானிலை காரணமாக எரிவாயு தரையிறக்கும் பணிகளை முன்னெடுக்க முடியாமையாதுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஆகையால் மறு அறிவிப்பு வரை காத்திருக்கும் படியும், தேவையில்லாமல் எரிவாயுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. இன்று முதல் சமையல் எரிவாயு விநியோகப் பணிகளை மீள ஆரம்பிப்பதாக லிட்ரோ நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது. இதன்படி, நாளாந்தம் 80,000 சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித்த ஹேரத் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்திருந்தார். […]

இலங்கைக்கான நிவாரண கப்பலை கொடியசைத்து வழியனுப்பினார் தமிழக முதல்வர்!

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசினால் சேகரிக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களை தாங்கிய கப்பலொன்று இன்று இலங்கை நோக்கிப் பயணத்தை ஆரம்பித்தது. சென்னை துறைமுகத்தில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து கப்பலின் பயணத்தை ஆரம்பித்து வைத்தார். முதற்கட்டமாக இந்திய நாணய மதிப்பில் 8.84 கோடி ரூபா பெறுமதியுள்ள அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், 123 கோடி ரூபா பெறுமதியுள்ள நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவிக்கிறது. இதன் பின்னர் எதிர்வரும் […]

இந்தியாவில் இருந்து 40 மில்லியன் உலர் உணவுப் பொதிகள்

குறைந்த வருமானத்தைக்கொண்ட குடும்பங்களுக்கு நிவாரணமாக, ஒரு வாரத்திற்கு போதுமான, பால் உள்ளிட்ட அத்தியயாவசிய பொருட்களைக்கொண்ட , 40 மில்லியன் உலர் உணவுப் பொதிகளை இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ளது. இந்த நன்கொடையின் முதற்கட்டமாக ஒரு மில்லியன் உணவுப் பொதிகளை ஏற்றிய கப்பல் ஒன்று நாளை (18) இலங்கைக்கு வரவுள்ளதாக அத்தியாவசிய உணவு விநியோக நெருக்கடி குறித்து ஆராய பிரதமரால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணம், பதுளை மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் […]

இரண்டு எரிவாயு கப்பல்களுக்கு கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது

இரண்டு எரிவாயு கப்பல்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கமைய, 2,800 மெற்றிக் டன் எரிவாயு தரையிறக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாளை முதல் நாளாந்தம் 80,000 சமையல் எரிவாயுக்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் […]

ஐந்து வருடத்தில் இல்லாத ரஷ்ய ரூபிள் மதிப்பு அதிகரிப்பு

ரஷ்ய ரூபிள் ஒரு டாலருக்கு 64 ஐ கடந்தது, சுருக்கமாக 62.71 ஆக உயர்ந்தது, மேலும் யூரோவிற்கு எதிராக கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளில் அதிகபட்சமாக உயர்ந்தது, நாணய வர்த்தகத்தின் மீதான தொடர்ச்சியான கட்டுப்பாடுகளால் ஆதரிக்கப்பட்டது. ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க […]