யாழில் இனிமேல் எரிபொருள் அட்டைக்கே எரிபொருள் விநியோகம்

யாழ்.மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் எரிபொருள் அட்டைக்கே எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் யாழ். மாவட்ட செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

சிங்கப்பூரில் கோத்தபாயாவின் வருகைக்காக காத்திருக்கும் ஊடகவியலாளர்கள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூருக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுவதால் சிங்கப்பூர் Changi விமான நிலையம் முன்பாக கமெராக்களுடன் காத்திருக்கும் ஊடகவிய லாளர்கள். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

அரச கட்டடங்களையும் மீள கையளிக்க போராட்டக்காரர்கள் தீர்மானம்!

ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், அலரி மாளிகை உள்ளிட்ட தாம் கையகப்படுத்தியுள்ள சகல அரச கட்டடங்களையும் மீள கையளிக்க காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர். நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். கடந்த 9 ஆம் திகதி நடத்தப்பட்ட மாபெரும் போராட்டத்திற்கு போராட்டக்காரர்களால் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட கட்டடங்களை கைப்பற்றப்பட்டன. அத்துடன், நேற்று மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு போராட்டத்தையடுத்து, பிரதமரின் […]

நாட்டை விட்டு வெளியேற மாட்டோம்: மஹிந்த, பசில்

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆர்ட்டிகல ஆகியோர் நாளை வரை நாட்டை விட்டு வெளியேறமாட்டார்கள் என அவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் உயர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர். உயர் நீதிமன்றத்தின், முன் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறுவதற்கு, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவாட் கப்ரால், டபிள்யூ.டி.லக்ஷ்மன் மற்றும் நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் […]

ஜனாதிபதி கோட்டாபய சிங்கப்பூர் புறப்பட்டார்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சற்றுமுன்னர் மாலைதீவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவரது மனைவி அயோமா ராஜபக்சே மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று இரவு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் மாலேயில் இருந்து சிங்கப்பூர் செல்ல இருந்தனர். எனினும் பாதுகாப்பு காரணங்களால் திட்டமிட்டபடி பயணிகள் விமானத்தில் சிங்கப்பூருக்கு செல்லவிருந்த பயணம் பிற்போட்டப்பட்டது. மாலைதீவில் இருந்து புறப்படுவதற்கு கோட்டாபய ராஜபக்ஷ ஒரு தனியார் ஜெட் விமானத்தை கோரியிருந்தார் என்றும் இது தொடர்பில் […]

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்!

நாளை காலை 5 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

இலங்கை அராஜக நிலைக்கு தள்ளப்படும் அபாயத்தில் உள்ளது

ஒரு வார காலத்திற்குள் இரண்டாவது தடவையாகப் போராட்டக்காரர்கள் மிகுந்த பாதுகாப்புடன் கூடிய அரசாங்கக் கட்டிடத்திற்குள் – இம்முறை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்திற்குள் புகுந்தனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவுக்கு தப்பிச் சென்றதன் பின்னர் அவர் இப்போது நாட்டின் செயல் தலைவராக உள்ளார். ஆனால், விக்கிரமசிங்கவும் பதவி விலக வேண்டும் என்றும், அவரை ராஜபக்ச குடும்பத்துக்கு நெருக்கமானவராக பார்க்க வேண்டும் என்றும் எதிர்ப்பாளர்கள் விரும்புகிறார்கள். ஜனாதிபதி ராஜபக்சே தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளாரா என்பது இன்னும் தெளிவாகத் […]