மனைவிக்கு முன் நாயை ப்ரஷர் குக்கரில் வேக வைத்து ஒத்திகை

தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம் ஜிலேலகுடா, நியூ வெங்கட்ராமா காலனியை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 39). முன்னாள் இராணுவ வீரர். இவரது மனைவி வெங்கட மாதவி (35). இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற குரு மூர்த்தி காஞ்சனப்பேட்டையில் காவலாளியாக வேலை செய்து வந்தார். மனைவியின் நடத்தையில் குருமூர்த்திக்கு சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த குருமூர்த்தி மனைவியை […]

சுமந்திரனை நிலைகுலைய வைத்த உடல் நிலை.

தமிழரசுக்கட்சி உள்ளக கட்சி மோதல் பாராளுமன்றத்தில் சுமந்திரன் பற்றி சபாநாயகரிடம் முறையிடும் அளவுக்கு வந்து விட்டிருக்கிறது ஒரு தடையுமின்றி சிறிதரன் அவர்களை பயணத்தடை இருப்பதாக கூறி விமான நிலைய அதிகாரிகள் தடுத்தமை பின்னர் விட்டமை அதுபற்றி சுமந்திரன் அவரது நண்பர் அயூப் அஸ்மின் வெளியிட்ட கருத்துக்கள் , அனைத்தும் தவறான செயற்பாடுகள் SLMC தலைவர் ரவூப்கக்கீம் தலையிட்டு காப்பாற்றுமளவுக்கு நிலமை இருந்திருக்கிறதுதோல்வியடைந்தால் அதனை ஏற்கும் மனப்பக்குவம் இருக்கவேண்டும். சுமந்திரனுக்கு விழுந்த விருப்பு வாக்குகள் சிறிதரனால் வந்தவை. உண்மையில் […]

தங்கத்தின் முயற்சியால் தப்பினார் வைத்தியர்

அர்ச்சுனா ,லோச்சனாவாக மாறியதால் சந்தேகநபராக ஏற்றுக்கொள்ள முடியாது – நீதிமன்றம்! யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக நீதிமன்றத்தில் பொலிசாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கின் சந்தேகநபர் தாம் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய இராமநாதன் அர்ச்சுனா நீதிமன்றில் ஆஜராகியிருந்த நிலையில் அநுராதபுரம் பிரதான நீதவான் நாலக அவரை சந்தேக நபராக ஏற்றுக்கொண்டார். சந்தேக நபர் இராமநாதன் அர்ச்சுனா என்ற பெயரில் தேசிய அடையாள […]

தங்கத்துடன் கிளுகிளுப்பான கொழும்பு பயணத்தில் மாட்டிய அர்ச்சுனா.

சந்தேக நபரான யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு, அவருக்கு அழைப்பாணை அனுப்புமாறு அனுராதபுரம் தலைமையக காவல்துறை விடுத்த கோரிக்கையை, அனுராதபுரம் தலைமை நீதவான் மற்றும் கூடுதல் மாவட்ட நீதிபதி நாலக சஞ்சீவ ஜெயசூரிய நேற்று (21) நிராகரித்தார். சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது தேசிய அடையாள அட்டை இல்லாமல் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு மோட்டார் வாகனத்தை ஓட்டிச் சென்றபோது, ரம்பேவ பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த அனுராதபுரம் பிரிவு போக்குவரத்து பிரிவு பொலிசாரின் […]

வீடியோ இணைப்பு – அர்ச்சுனா எம்.பியை கைது செய்யுமாறு அதிரடி உத்தரவு.

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இன்று (21) காலை யாழில் இருந்து பாராளுமன்றம் நோக்கி பயணித்த வேளையில், அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விஐபி விளக்குகள் எரிந்து மற்ற வாகனங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எம்.பி.ராமநாதனின் காரை போலீசார் தடுத்து நிறுத்திய போது அங்கிருந்த போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு எம்.பி.யிடம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடையாள அட்டை மற்றும் […]

டக்கிளஸ், கருணா, பிள்ளையானை மிஞ்சிய துரோகத்தினத்தின் உச்ச நிலை…

தமிழரசுக் கட்சிக்கும், தமிழினத்திற்கும் செய்த துரோகத்தின் உச்சம் ! ! ! தந்தை செல்வா அவர்களால் ஆரம்பித்து தலைவர் பிரபா அவர்களால் வழிகாட்டபட்டு செயற்படும் தமிழரசுக் கட்சியிக்கு கடந்த வருடம் இதே நாளில் தமிழரின் தலைநகரில் வைத்து ஒரு சிறந்த தலைவனை வரலாறு அடையாளம் காட்டியது. அதனை பொறுத்துக் கொள்ள முடியாது சிங்கள தேசத்தின் எடுபிடியாக கொழும்பை மையப்படுத்திய கோடாரிக் காம்பு முதுகெலும்பில்லாத குள்ளநரி தனது பதவி வெறிக்காக தனது அடியாட்களை வைத்து தமிழரசுக் கட்சிக்கு தெரிவு […]

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் ஈடுபட்ட கம்பனிகளின் பெயர் விபரம் வெளியாகியது!

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களை முன்னெடுத்துச் சென்ற 21 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. குறித்த நிறுவனங்களின் விபரம் பின்வருமாறு,