இரண்டு வாரங்களுக்குப் பின்னர் பங்கு கொள்வனவாளர்களின் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில்,நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் கொழும்பு பங்கு சந்தை நடவடிக்கைகள் நேற்று (27) புது உத்வேகத்துடன் நிறைவடைந்தது.
எஸ் & பி.எஸ்.எல் 20 இன் பங்கு சுட்டெண் 3.5 வீதமாக உயர்வடைந்ததுடன் பெஞ்ச் மார்க்கின் அனைத்து பங்குகளின் விலைச் சுட்டெண் 5 வீதத்தை விட அதிகரித்தது.
14.4 மில்லியன் பங்குகள் 2.18 பில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டன.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





