மதுபானசாலைகளுக்கு மறுஅறிவித்தல் வரை பூட்டு

இன்று (09) மாலை 5 மணி முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவு நாளை (10) மீண்டும் திறக்கும் நேரம் அறிவிக்கும் வரை மட்டும் அமலில் இருக்கும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று மாலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபானங்களை சில்லறை விற்பனை செய்ய உரிமம் பெற்ற அனைத்து மதுபான சாலைகளும் மூடப்பட வேண்டும்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்