அரிசி விற்பனை செய்ய 4 வர்த்தக நிலையங்களுக்குத் தடை

பதுளை பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களிலும் நுகர்வோர் அதிகாரசபையினால் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தமை மற்றும் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் 4 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் மறுஅறிவித்தல் வரை குறித்த வர்த்தக நிலையங்களில் அரிசி விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய  lankaface.com


யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்