50 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகள் இன்று ஏலத்திற்கு!

50 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகள் இன்று(28) ஏலங்களின் அடிப்படையில் வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதன்படி, 2025 ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியை முதிர்வுக் காலமாகக் கொண்ட 15 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான முறிகள் ஏலமிடப்படவுள்ளன.

அத்துடன், 2033 ஜனவரி 15ஆம் திகதியை முதிர்வுக் காலமாகக் கொண்ட 35 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான முறிகளும் ஏலமிடப்பட உள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது


யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்


🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com


🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து 🇱🇰இலங்கையில் உள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அனுப்ப இலகுவழி ( அங்கர், கோதுமை மா, சீனி, அரிசி உட்பட ) hi2world.com

சிறப்புச் செய்திகள்