கொழும்பு துறைமுகத்தில் அரிசி, சீனி, பருப்பு, மிளகாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ஆயிரம் கொள்கலன்கள் உள்ளதாக இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அவற்றை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் பேச்சாளரான நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், டொலர் நெருக்கடி இறக்குமதியை கடுமையாகப் பாதித்துள்ளதாகவும், குறிப்பாக எதிர்வரும் ஏப்ரல் விடுமுறை நாட்களில் கையிருப்புகளை பேணுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com