கலால் திணைக்களத்தின் சில அதிகாரிகளின் மோசடி நடவடிக்கைகளினால் அரசாங்கத்திற்கு நாளாந்தம் 400 மில்லியன் ரூபா வரி வருமானம் இழப்பு ஏற்படுவதாக இலங்கை மதுபான விநியோகஸ்த்தர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அந்த சங்கத்தின் ஊடக பேச்சாளர் கே.டி.பி பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.
🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 340





