இலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதார்களுக்கு 5 வருட முதலீட்டாளர் நுழைவு அனுமதியினை வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
நேரடியாக முதலீடு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பு கொண்டவர்கள், இலங்கைக்கு வரும்போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட விருந்தினருக்கான நுழைவாயிலை பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, இலங்கை முதலீட்டு சபை, முதலீட்டாளர்களுக்கான விசேட கருமபீடத்தின் ஊடாக அவர்கள் சிறந்த சேவையினை பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com