கடந்தாண்டு பெரும் போகத்தில் சேதமடைந்த பயிர் களுக்காக விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் 40 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக விவசாயிகளிட மிருந்து இன்று முதல் ஒரு கிலோகிராம் நெல்லை 75 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பெரும் போகத்தில் நெல் அறுவடை குறையும் பட்சத் தில், விவசாயிகளுக்கு நஷ்ட ஈடாக ஒரு கிலோ நெல்லுக்கு 25 ரூபா வழங்கப்படும் எனவும் விவசாய அமைச்சர் அறிவித்துள்ளார்.
⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப இலகுவழி hi2world.com