உள்நாட்டு சந்தையில் பால்மா தட்டுப்பாடு இன்னும் தீர்க்கப்படவில்லை.
இன்று காலை 6:00 மணி முதல் நுகேகொட மிரிஹானவிலுள்ள உள்ளூர் பால்மா விற்பனை நிலையத்துக்கு எதிரே, மக்கள் நீண்ட வரிசையில் நின்று பால்மா கொள்வனவு செய்ததைக் காண முடிந்தது.
நுகர்வோரின் கூற்றுப்படி, கடந்த நாட்களில் பால்மா வழங்குவதற்கான நடைமுறை பின்பற்றப்பட்ட போதிலும், விற்பனை நிலை யத்தில், பால்மா கொள்வனவு செய்வதற்கு டோக்கன் வழங்கப்படவில்லை.
உள்ளூர் பால்மா கடைகளில் நீண்ட வரிசையில் மக்கள் நிற்பதை தவிர்க்கும் வகையில் பொலிஸாரால் டோக்கன் முறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com