பேரீச்சம்பழம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை நீக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
பேரீச்சம்பழம் உட்பட 367 பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் வெளியிடப்பட்டது.
எனினும், ரமழான் நோன்பு ஆரம்பிக்கப்படுவதால், பேரீச்சம்பழத்திற்கான வரியை அறிவிடாதிருக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com