நாட்டின் பல பகுதிகளில் பெற்றோலுக்குத் தட்டுப்பாடு

சில பெற்றோல் நிரப்பு நிலையங்களில் தீர்ந்து விட்டதாக விளம்பரங்களும் காட்டப்படுகின்றன. பெற்றோலைப் பெற நீண்ட வரிசைகளும் காணப்படுகின்றன.

எனினும், கடந்த சனிக்கிழமை வந்த கப்பலில் எரிபொருள் இருப்பு இருப்பதால் இன்னும் சில நாட்களுக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையம் தெரிவித்துள்ளது.

தற்போது சிங்கப்பூரிலிருந்து டீசல் ஏற்றிவந்த கப்பலுக்கு கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால் சேமிப்பு முனையத்தில் டீசல் தீர்ந்து விட்டது.எனினும், அதற்கான கொடுப்பனவுகள் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்டதால், டீசல் இறக்கும் பணி ஆரம்பிக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

தற்போது நாட்டில் டீசல் தட்டுப்பாடு நிலவி வருவதால் பல பெட்ரோல் நிலையங்களில் டீசல் தீர்ந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்