புறக்கோட்டை பஸ் உள்ளே வெளிநாட்டுப் பெண்னின் கைப்பையை திருடிச்சென்ற நபர் களனி பிரதேசத்தில் பொலிஸாரால் கைது

புறக்கோட்டை தனியார் பேருந்து நிலையத்தில், வெளிநாட்டுப் பெண் ஒருவரின் பயணப்பொதியினைத் திருடிச் சென்ற நபரை காவல்துறை கைது செய

குறித்த நபர் களனி – பெத்தியகொடை பகுத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

தொடருந்துப் போக்குவரத்துப் பாதிப்பு காரணமாக, பிரித்தானியாவைச் சேர்ந்த குறித்த பெண் பதுளை – எல்ல நோக்கி தனியார் பேருந்தில் ச

இதன்போது, அவரது பயணப்பொதியை சந்தேக நபர் திருடிச் சென்று தலைமறைவாகியிருந்த நிலையில், காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்