நாடு முழுவதுமுள்ள மஞ்சள் செய்கையாளர்களிடமிருந்து நிர்ணய விலையில் மஞ்சள் கிழங்கு கொள்முதல் செய்யும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி விவசாய திணைக்களம் மற்றும் இலங்கை வாசனைத் திரவியங்கள் சந்தைப்படுத்தல் சபை என்பன இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக கைத்தொழில் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் இதுவரை கம்பஹா, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்ட செய்கையாளர்களிடமிருந்து ஒரு இலட்சம் கிலோகிராம் மஞ்சள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு கிலோகிராம் மஞ்சள் கிழங்கு 165 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டதாக கைத்தொழில் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com