நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்துண்டிப்பு காரணமாக எத்தனோல் உற்பத்திக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், மார்ச் 22ஆம் திகதி முதல் மதுபான உற்பத்தி நிறுத்தப்படும் என சமூக வலைத்தளங்களில் செய்தியொன்று வெளியாகிவருகிறது.
எனினும் குறித்த செய்தி உண்மைக்கு புறம்பானது என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் மதுவரித் திணைக்களத்தின் உரிமம் பெற்ற 23 மதுபான தொழிற்சாலைகள் இயங்கி வருவதாக அத்திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபான உற்பத்திக்கு தேவையான எத்தனோல் உள்ளிட்ட மூலப்பொருட்களை தற்போது உள்ளூர் சந்தையிலிருந்து பெற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com