நாட்டின் இறக்குமதி செலவினம் அதிகரிப்பு

கடந்த வருடத்தில் நாட்டின் இறக்குமதி செலவினம் 21.6 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

2020 ஆண்டில் 16.1 பில்லியன் அமெரிக்க டொலரும், 2019ம் ஆண்டில் 19.9 பில்லியன் அமெரிக்க டொலராகவும் இறக்குமதி செலவினம் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, 2020 ஆம் ஆண்டை காட்டிலும் கடந்த வருடத்தில் 5.5 பில்லியன் அமெரிக்க டொலரால் இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளது.

எதிர்வரும் 22 ஆம் திகதியுடன் காலாவதியாகும் சர்வதேச பன்னாட்டு பிணை முறியினை செலுத்துவதற்கான இயலுமை உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தமது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

அதனை திருப்பிச் செலுத்த முடியாது என கூறியவர்கள், தற்போது அதனைத் திருப்பிச் செலுத்த வேண்டாம் என கூறுவது நகைப்பிற்குரியதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!

நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு

⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!

🏠 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com

🌎 உலகத்தில் எப்பாகத்தில் இருந்தும் இலங்கை வடக்கில் உள்ள உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப சிறந்த இணையதளம் hi2world.com

🛒 Shop Now: tharanysupermarket.com

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)

2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲

3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

சிறப்புச் செய்திகள்