இலங்கை மின்சார சபைக்கு மின்விநியோகத்தை துண்டிக்க இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, நாடளாவிய ரீதியில் தினசரி பிற்பகல் 02.30 தொடக்கம் 06.30 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும், மாலை 06.30 மணிமுதல் இரவு 10.30 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் மின்விநியோக துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
UPDATE
இன்று பிற்பகல் 2.30 முதல் மாலை 6.30 வரையும் நாடளாவிய ரீதியில் நான்கு கட்டங்களாக ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்
மாலை 6.30 தொடக்கம் இரவு 10.30 வரை மேலும் 45 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com