தேயிலை தெங்கு பயிரிடுவதற்கு அவதானம்

தற்போது பயிரிடப்பட்டுள்ள இடங்களுக்கு மேலதிகமாக, நாட்டின் ஏனைய பகுதிகளிலும், தேயிலை மற்றும் தெங்கு என்பனவற்றை பயிரிடுவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்குரிய பொருத்தமான இடங்களுக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்து அரசாங்கத்தின் அணுசரனையின் கீழ், புதிய விவசாய முறைகளை கண்டறிவது தொடர்பான நிகழ்வொன்றில் பங்கேற்று அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்