தேங்காய் எண்ணெய்யின் விலைகளை குறைப்பதற்கான நடவடிக்கை!

சித்திரை புத்தாண்டுக்கு முதல் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்யின் விலைகளை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக விடயத்துக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அரச தோட்ட நிறுவனங்களுக்குரிய தேங்காய்களை மக்களுக்கு குறைந்த விலையில் பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது.

மக்களின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு, எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் விலைகளை குறைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்