டீசல் கப்பலொன்று நாளை நாட்டை வந்தடைய உள்ளது

37,300 மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பலொன்று நாளை மாலை நாட்டை வந்தடைய உள்ளதாக வலுசக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் சாமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதற்கான நிதி நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

இதேநேரம், 35,300 மெற்றிக் டன் பெற்றோல் தாங்கிய கப்பலொன்று நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறிருப்பினும், இன்றைய தினமும் நாட்டின் பல பாகங்களில், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னாள், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்