சுற்றுலா பயணிகளுக்கான பாதுகாப்பான நாடாக இலங்கை அறிவிப்பு

கொவிட்-19 பரவலுக்கு மத்தியில் ஆசிய வலயத்தில் சுற்றுலா பயணிகள் பயணிப்பதற்கான பாதுகாப்பான நாடாக இலங்கையை உலக சுற்றுலா பேரவை அறிவித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமார்லி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு சுமார் ஒரு மில்லியன் சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு ஈர்ப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 44 ஆயிரத்து 294 சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளனர்.

டிசம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 90 ஆயிரமாக அதிகரித்தது.

இந்தநிலையில் நாட்டில் கொவிட்-19 பரவலை உரிய முறையில் நிர்வகிப்பதன் மூலம் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க முடியும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமார்லி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.


யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!

நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு

⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!

🏠 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com

🌎 உலகத்தில் எப்பாகத்தில் இருந்தும் இலங்கை வடக்கில் உள்ள உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப சிறந்த இணையதளம் hi2world.com

🛒 Shop Now: tharanysupermarket.com

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)

2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲

3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

சிறப்புச் செய்திகள்