சீனாவின் நிவாரண உதவியின் கீழ், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் கலந்துரையாடல் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வர்த்தக அமைச்சும், நிதி அமைச்சும் இணைந்து, தற்போது முன்னுரிமை வழங்க வேண்டிய பொருட்கள் மற்றும் சேவைகளை அடையாளம் கண்டு, அவற்றை சீன அரசாங்கத்திடம் இருந்து நிவாரணமாக பெற்றுக்கொள்வதே இந்தப் பேச்சுவார்த்தையின் நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப இலகுவழி hi2world.com