சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஸ்ட அதிகாரி விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் இன்று நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அவர் நாளைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது நாடு முகங்கொடுத்துள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு, உதவி வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்