கொழும்பு பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகளை இன்றும் நாளையும் இரண்டு மணித்தியாலத்திற்கு மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது,
மின் தடை காரணமாக இவ்வாறு பங்கு சந்தை நடவடிக்கைள் மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பங்கு சந்தை அறிவித்துள்ளது.
இதன் இன்றும் நாளையும் முற்பகல் 10.30 முதல் மதியம் 12.30 வரை பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com